I
முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ எதிர்வரும் சனிக்கிழமை (03) மாலை நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.