சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

புதுக்குடியிருப்பில் நீண்ட நாள் சைக்கில் திருடர்கள் 6 பேர் கைது 15 சைக்கில்கள் மீட்பு!

புதுக்குடியிருப்பில் நீண்டநாட்களாக இடம்பெற்ற மிதிவண்டி திருட்டு சம்பவங்கள் தொடர்பில் 6 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 15 மிதிவண்டிகளும் மீட்கப்பட்டுள்ளன.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதா நெருக்கடி காரணமாக மிதிவண்டிக்கான விலையும் அதிகரித்துள்ளது எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் அதிகளவில் மிதிவண்டி பாவனையில் ஈடுபட்டு வருகின்றார்கள்இன்னிலையில் பாடசாலை மாணவர்கள் தொடக்கம் விவசாயிகள் வரையில் மிதிவண்டியினை வாங்கிவருகின்றார்கள் இதனால் அதிகளவுகேள்விகள் காணப்படுவதால் மிதிவண்டிகளை திருடி மாற்றம் செய்து விற்பனை செய்யும் திருடர்களின் செயற்படுகளும் அதிகளவில் பதிவாகிவருகின்றது.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பல பகுதிகளில் மிதிவண்டி திருட்டில் ஈடுபட்டு அவற்றை விற்பனை செய்துவந்த நபர் ஒருவர் தொடர்பில் திருட்டில் ஈடுபட்ட வேளை சி.சி.ரி.வி கமராவில் பதிவான காட்சிகளைவைத்து திருடனை அடையாளம் கண்ட பொலீசார் 29.06.22 அன்று கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையபொறுப்பதிகாரி ஆர்.கேரத் தலைமையிலான (PS-60910)ஜெயசிங்க, (PC-70537)குணவர்தன,(PC-88509) பிரதீபன்,(PC-96676) டினேஸ்ராஜ்,(PS-62025)தயானந்த,(PS-93561)அஸ்வர் கொண்ட குழுவினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் கைவேலி,வேணாவில் பகுதி சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்களின் ஒத்துளைப்புடன் திருடர்களை கைதுசெய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.மிதிவண்டி திருட்டில் ஈடுபட்ட ஒருவரை கைவேலி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புடைய கைவேலி பகுதியினை சேர்ந்த மூவரை கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து 13 மிதிவண்டிகள் மீட்கப்பபட்டுள்ளனமற்றும் ஒரு இடத்தில் மிதிவண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கு பகுதியினை சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் மற்றும் ஒரு மிதிவண்டி திருட்டு சம்பவத்தின் உடையார் கட்டு குரவில் பகுதியில் வசிக்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடம் இருந்து 15 மிதிவண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.இவர்களை நாளை 01.07.2022 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

  • 285
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads