சினிமா செய்திகள்
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

புதுக்குடியிருப்பில் நீண்ட நாள் சைக்கில் திருடர்கள் 6 பேர் கைது 15 சைக்கில்கள் மீட்பு!

புதுக்குடியிருப்பில் நீண்டநாட்களாக இடம்பெற்ற மிதிவண்டி திருட்டு சம்பவங்கள் தொடர்பில் 6 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 15 மிதிவண்டிகளும் மீட்கப்பட்டுள்ளன.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதா நெருக்கடி காரணமாக மிதிவண்டிக்கான விலையும் அதிகரித்துள்ளது எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் அதிகளவில் மிதிவண்டி பாவனையில் ஈடுபட்டு வருகின்றார்கள்இன்னிலையில் பாடசாலை மாணவர்கள் தொடக்கம் விவசாயிகள் வரையில் மிதிவண்டியினை வாங்கிவருகின்றார்கள் இதனால் அதிகளவுகேள்விகள் காணப்படுவதால் மிதிவண்டிகளை திருடி மாற்றம் செய்து விற்பனை செய்யும் திருடர்களின் செயற்படுகளும் அதிகளவில் பதிவாகிவருகின்றது.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பல பகுதிகளில் மிதிவண்டி திருட்டில் ஈடுபட்டு அவற்றை விற்பனை செய்துவந்த நபர் ஒருவர் தொடர்பில் திருட்டில் ஈடுபட்ட வேளை சி.சி.ரி.வி கமராவில் பதிவான காட்சிகளைவைத்து திருடனை அடையாளம் கண்ட பொலீசார் 29.06.22 அன்று கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையபொறுப்பதிகாரி ஆர்.கேரத் தலைமையிலான (PS-60910)ஜெயசிங்க, (PC-70537)குணவர்தன,(PC-88509) பிரதீபன்,(PC-96676) டினேஸ்ராஜ்,(PS-62025)தயானந்த,(PS-93561)அஸ்வர் கொண்ட குழுவினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் கைவேலி,வேணாவில் பகுதி சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்களின் ஒத்துளைப்புடன் திருடர்களை கைதுசெய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.மிதிவண்டி திருட்டில் ஈடுபட்ட ஒருவரை கைவேலி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புடைய கைவேலி பகுதியினை சேர்ந்த மூவரை கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து 13 மிதிவண்டிகள் மீட்கப்பபட்டுள்ளனமற்றும் ஒரு இடத்தில் மிதிவண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கு பகுதியினை சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் மற்றும் ஒரு மிதிவண்டி திருட்டு சம்பவத்தின் உடையார் கட்டு குரவில் பகுதியில் வசிக்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடம் இருந்து 15 மிதிவண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.இவர்களை நாளை 01.07.2022 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

  • 414
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads