சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பின் 150ஆண்டு நிறைவையொட்டி இருபது ரூபாய் நாணயம் மாவட்ட அரசாங்க அதிபரால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டகுடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பின் 150ஆண்டு நிறைவையொட்டி இருபது ரூபாய் நாணயம் மாவட்ட அரசாங்க அதிபரால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதுதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 1871 ஆம் ஆண்டு ஆசியாவில் முதன் முதலாக விஞ்ஞான ரீதியிலான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு முறை ஆரம்பிக்கப்பட்டது.இந்த மதிப்பீடு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் 150 ஆவது ஆண்டு நிறைவினை நினைவுகூரும் வகையில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள இலட்சனையுடன் அரசாங்கம் 20 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளது.

இந் நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட நாணயத்தை மாவட்ட அரசாங்க அதிபர் க . விமலநாதனால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த வெளியீட்டு நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம் )க. கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்( காணி) எஸ்.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம்.செல்வரட்னம், மாவட்ட புள்ளிவிபரவியலாளர் இராஜசூரி, மாவட்ட புள்ளிவிபரப் பிரிவின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

  • 425
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads