சினிமா செய்திகள்
பலருக்கும் வாரி வழங்கிய நடிகையர் திலகம் சாவித்ரி
ஆந்திராவை சேர்ந்தவர் சாவித்ரி. இவர் 6 மாத குழந்தையாக இருக்கும்போதே அவரின் தந்தை மரணமடைந்துவிட வளர்ந்தது எல்லாம் உறவினர் வீட்டில்தான். சிறு வயது முதலே
நடிகர் கரண்
நடிகர் கரண் 1969 ஆம் ஆண்டு சென்னையில் ரகு கேசவன் என்ற பெயரில் பிறந்தார். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 1974 ஆம் ஆண்டு ராஜஹம
“மனசாட்சிப்படி வாக்களியுங்கள்!”  என சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.திருவான்மியூர்
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

மக்கள் சிகிச்சை பெற்று வரும் பொது வைத்தியசாலையில் ஒட்சிசன் சிலிண்டர் நிரப்பும் இயந்திரத் தொகுதியை செயலிழக்கச் செய்ய விசமிகளால் இயந்திரத்துக்குள் இரும்புத் துள்கள்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள ஒட்சிசன்  சிலிண்டர்களுக்கு ஒட்சிசன் நிரப்பும் இயந்திரப்பகுதியை செயலிழக்கச் செய்யும் நோக்குடன் விசமிகளால் குறித்த இயந்திரத்துக்குள் இரும்புத் துள்கள் போடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.ஒன்றரை லட்சம் இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வரும் மாவட்ட பொது வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்டு வந்த வைத்திய சாலைக்கு தேவையான ஒட்சிசன் சிலிண்டர் நிரப்பும் இயந்திரத் தொகுதியை செயலிழக்கச் செய்யும் நோக்குடன் விசமிகளால் குறித்த இயந்திரத்துக்குள் இரும்புத் துகள்கள் போடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்த கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையிலுள்ள குறித்த இயந்திரப்பகுதியானது கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 202017 ஆம் ஆண்டு வரை இயங்காத நிலையில் காணப்பட்டது அக்காலப் பகுதியில் இருந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முயற்சியினால் குறித்த இயந்திரத் தொகுதி சீராக்கப்பட்டு சிலிண்டர்களுக்கான ஒட்சிசன் நிரப்பப்பட்டுவந்துள்ளது இந்த நிலையில் கடந்த 2018 குறித்த இயந்திரத் தொகுதியை செயலிழக்க செய்யும் நோக்கில் இயந்திரத்தின் இயங்கு பகுதிக்குள் விசமிகளால் திட்டமிட்டு மணல் போடப்பட்டு போடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு உடனடியாக திருத்தி அமைக்கப்பட்டிருந்ததுஇவ்வாறு திட்டமிட்டு விஷமத்தனமான வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் உடனடியாக குறித்த பகுதிகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்தி அதற்கான காவலாளி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் இந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி குறித்த இயந்திரத்துக்குள் இரும்பு துகள்கள் போடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.இதனால் தற்போது வைத்திய சாலைக்கு தேவையான ஒட்சிசன் சிலிண்டர்களை நிரப்ப முடியாத நிலையில் தற்போது 99 சிலிண்டர்களை நிரப்புவதற்காக அனுராதபுரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது அதாவது தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற எரிபொருள் நெருக்கடி மற்றும் வைத்திய செலவுகளுக்கான நிதி பற்றாக்குறை ஆகிய காணப்படுகின்ற இந்த நிலையில் இவ்வாறு ஒட்சிசன் நிரப்புவதற்காக 99 சிலிண்டர்களும் அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனகடந்த 2012 ஆண்டு தொடக்கம்20 17ஆம் ஆண்டு வரையிலும் வெளியிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை நிரப்புவதற்காக சுமார் 53 மில்லியன் ரூபாவுக்குவிற்கும் மேற்பட்ட நிதி செலவிடப்பட்ட நிலையிலேயே குறித்த இயந்திரப் தொகுதி சீரமைக்கப்பட்டு ஒட்சிசன் நிரப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கபட்டடு வந்த நிலையில் திட்டமிட்டு சேதமாக்கப்பட்டடுள்ளது.இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு அதற்கான சிசிடிவி ஒலிப்பதிவுகளை வைத்தியசாலை நிர்வாகம் வழங்கவல்லை எனவும் அறியமுடிகின்றது

  • 327
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads