Category:
Created:
Updated:
கிளிநொச்சி மாவட்டத்தில் சதோச மற்றும் அரச வங்கிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சேவைகளை பெற்றுக்கொண்டனர்.சதோச விற்பனை நிலையத்தில் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.இதேவேளை அரச வங்கிகளிலும் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சேவைகளை பெற்றுக்கொண்டமையையும் அவதானிக்க முடிந்தது.