சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
Ads
 ·   ·  678 news
  •  ·  16 friends
  • S

    23 followers

கொரோனா மருந்து கிடைப்பதற்கு இரண்டரை வருடங்கள் ஆகும் – ராஜித!

அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிடைக்கலாம் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண மார்ச் மாதமளவிலேயே இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிடைக்கலாம் என தெரிவித்துள்ளார்.

சனத்தொகையில் 15 சதவீதமானவர்களிற்கே மருந்து கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஒருவருக்கு இரண்டு டோஸ்களை வழங்கவேண்டும் என்பதால் 600,000 மருந்துகள் மூன்று இலட்சம் பேருக்கு போதுமானதாகயிருக்கும் என தெரிவித்துள்ள அவர் உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து கிடைக்கும் மருந்துகளை சனத்தொகையின் 20 வீதமான மக்களிற்கே வழங்க முடிடியும். ஒருவருக்கு இரண்டு டோஸ்கள் வழங்கப்படவேண்டும் என்பதால் மார்ச்சில் 15வீதமானவர்களிற்கே மருந்து கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் மருந்து கிடைப்பதற்கு இன்னமும் இரண்டரை வருடங்களாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஏனைய நாடுகளை போல முன்கூட்டியே மருந்துகளிற்கு வேண்டுகோள் விடுக்க தவறியதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

322 பில்லியன் சனத்தொகையை கொண்ட அமெரிக்கா ஏற்கனவே மருந்துகளிற்கு முன்பதிவு செய்துள்ளது,37 பில்லியன் சனத்தொகையை கொண்ட கனடா 38 மில்லியன் மருந்திற்கு பதிவு செய்துள்ளது,இந்தியா 1800 மில்லியன் மருந்தினை பெறுவதற்கு முன்பதிவு செய்துள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் இலங்கை முன்கூட்டியே பதிவு செய்ய தவறியுள்ளதால் மிகக்குறைந்த அளவிலான மருந்துகளே கிடைக்கவுள்ளன என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் மருந்துகளிற்கு முன்பதிவு செய்யாத அரசாங்கம் உள்ளுர் மருந்துகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது,ஆற்றில் பானைகளை வீசுவதிலும் பாணிகளை குடிப்பதிலும் ஈடுபட்ட அமைச்சர் கொரோனா நோயாளியாகியுள்ளார் என தெரிவித்துள்ள அமைச்சர் இலங்கையில் பழங்குடி இனத்தவர்களின் மனோநிலையுடனான மக்கள் வாழ்கின்றனர் என்ற தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிததுள்ளார்.

  • 595
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads