சினிமா செய்திகள்
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
சிவாஜி கணேசனை பாராட்டிய சாவித்திரி
'பாசமலர்’ வெளியான தினத்தில் மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பிய சாவித்திரி, “படம் பார்த்து முடித்து பெண்கள் வெளியே போன
ரஜினிகாந்தின் கேளம்பாக்கம் பங்களா
ரஜினிகாந்த் எந்த ஒரு பின்புலனும் இல்லாமல் சினிமாவில் உயர்ந்தவர். ஆனால் அவருக்கு சொத்து எக்கசக்கமாக அதிகரித்தது. அப்படி ஒன்று தான் கேளம்பாக்கம் பங்களா.
நடிகர் சிவாஜி நடிப்பின் மேல் வைத்திருந்த தொழில்பக்தி
1972ல் ராஜா படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது பாலாஜியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று தெரியாமலே இருந்தது. 1972, மே 4ல் ராஜா ப
Ads
 ·   ·  662 news
  •  ·  15 friends
  • S

    23 followers

நாட்டின் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து சுகாதார அமைச்சு போலியான கருத்தினை வழங்குகிறது

நாட்டின் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து சுகாதார அமைச்சு போலியான கருத்தினை உருவாக்குகின்றது என சாடியுள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எதிர்வரும் வாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பலமடங்காக அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தின் போது பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துமாறும் மிகவும் ஆபத்தான பகுதிகளை முடக்குமாறும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் செவிமடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலைமை கையை மீறிபோய்விட்டது மக்களே இதற்கான விலையை செலுத்தவேண்டியுள்ளது என உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை தவிரவேறு வழியில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வருடஇறுதியில் மேல்மாகாணத்தில் மாத்திரம் காணப்பட்ட கொரோனா வைரஸ் பரவல் தற்போது திருகோணமலை மட்டக்களப்பு காலி மாத்தறை அனுராதபுரம் உட்பட பல பகுதிகளில் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கிருந்து பரவியது என கண்டுபிடிக்காத நோய்தொற்றும் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இது இலங்கை சமூகதொற்று அளவினை அடைந்துள்ளது என்பதற்கான அறிகுறி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் சுகாதாரம் தொடர்பான ஏனைய அதிகாரிகளும் நாட்டின் கொரோனா வைரஸ் தொடர்பான போலியான தோற்றத்தினை அரசியல்வாதிகளிற்கு உருவாக்கியுள்ளனர் தெரிவித்துள்ளனர் என உபுல்ரோகண குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே உரிய முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை, தாங்கள் தங்கள் பதவிகளை இழக்கலாம் என்ற அச்சம் காரணமாக இவர்கள் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • 608
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads