சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  2861 news
  •  ·  1 friends
  • 2 followers

2.35 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் இலங்கையின் சுற்றுலாத் துறை வருவாய்

இலங்கையின் சுற்றுலாத் துறையில் சில தளர்வுகள் இருந்தபோதிலும் கடந்த செப்டெம்பர் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வருவாய் ஆகிய இரண்டிலும் இலங்கை முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாத் துறையின் மூலம் இலங்கை 181.0 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 152.2 மில்லியன் அமெரிக்க டொலர்களே வருவாயாக ஈட்டப்பட்டது.

எவ்வாறாயினும் ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததனால் செப்டெம்பர் மாதத்தில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைவடைந்தது.

சுற்றுலா வர்த்தகத்தின் கடந்த ஒன்பது மாத மொத்த வருவாயை 2348.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாக கொண்டு வந்தது. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 61.2 சதவீதம் அதிகமாகும்.

கடந்த செப்டெம்பர் மாதத்தில் மட்டும் இலங்கை 122.140 சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பெற்றது. இது சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு 111.938 ஆக இருந்தது.

இருப்பினும் முதல் ஒன்பது மாதங்களில் 1.5 மில்லியனுக்கும் குறைவானவர்களையே நாட்டுக்கு கொண்டு வந்தது.

2024 ஆம் ஆண்டில் 2.0 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதை இலங்கை நோக்காகக் கொண்டுள்ளது. அதன்படி வருடம் முழுதுவம் 3.0 முதல் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் வருமானம் ஈட்ட முடியும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் தொழில்துறையை அதன் இலக்குகளை நோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

சுற்றுலாத் துறையின் மூலம் கிடைக்கப் பெறும் வருமானங்களைக் கொண்டு, நாட்டை பொருளாதாரத்தில் மீட்டு கொண்டு வர முடியும். 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையில் வெளிநாட்டு நாணயம் இல்லாமல் போனது.

இதன் காரணமாக அடிப்படைத் தேவைகளான மருத்து, சில உணவுகள் போன்றவற்றுக்குகூட பணம் செலுத்த முடியாமல் போனது.

தொற்றுநோய், பின்னர் டொலர்கள் தேங்கிக் கிடப்பது பற்றிய தவறான தகவல்கள், எரிசக்தி மற்றும் பிற உலகளாவிய பொருட்களின் விலையின் காரணமாக அவற்றுக்கு அதிக டொலர்கள் செலுத்த வேண்டியிருந்தது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, இலங்கைக்கு வர விரும்புவோருக்கான பழைய விசா முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய முறையானது, விசா பெறுபவர்களுக்கு அதிக சவால்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு முன்பிருந்த தொகையை விடவும் செலவுகள் இரு மடங்காகியுள்ளது.

இது எரிபொருள், மருந்து, உணவை இறக்குமதி செய்வதற்கு முக்கிய வருமானத்தைப் பெற்றுத் தரும் சுற்றுலாத் துறையைப் பற்றிய கவலையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

000

  • 1206
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads