சினிமா செய்திகள்
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
Ads
 ·   ·  1399 news
  •  ·  0 friends
  • 1 followers

இந்திய - சிங்கப்பூர் அமைச்சர்கள் மட்ட மாநாடு ஓகஸ்ட் 25

இந்திய - சிங்கப்பூர் உயர் மட்ட அமைச்சர்கள் பங்குபற்றும் வட்டமேசை மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் 25 ஆம் திகதி நடைபெற உள்ளது. வெளிவிவகாரம், நிதி, வர்த்தகம் ஆகிய துறைகளுக்கான மூன்று அமைச்சர்கள் பங்குபற்றும் இம்மாநாட்டின் போது இணக்கம் காணப்படும் விடயங்களில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சார்த்திடப்படவிருக்கின்றன.

உணவுப் பாதுகாப்பு, டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சார்த்திடப்படலாமெனத் தெரிவித்துள்ள இந்திய - சிங்கப்பூர் அதிகாரிகள், இந்நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தாய்லாந்தில் பிம்ஸ்டெக் மாநாடு செப்டம்பர் 04 ஆம் திகதி நடைபெற உள்ளது. அம்மாநாட்டில் பங்குபற்ற செல்ல முன்னர் பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு பயணிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தற்போதைய நட்புறவையும் ஒத்துழைப்பையும் புதிய மற்றும் வளர்ந்துவரும் துறைகளில் மேலும் மேம்படுத்துவதற்கு ஏற்ப இந்திய-சிங்கப்பூர் வட்ட மேசை மாநாடு 2022 இல் புதுடில்லியில் அமைக்கப்பட்டது. அம்மாநாட்டில் வெளிவிவகாரம், நிதி, வர்த்தகம் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் பங்குபற்றினர்.

அதன் போது டிஜிட்டல் இணைப்பு, பசுமைப் பொருளாதாரம், திறன் மேம்பாடு, உணவு உற்பத்தி உள்ளிட்ட பல துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்படும் விடயங்களில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சார்ப்படலாமென அவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 1029
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads