சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  2861 news
  •  ·  1 friends
  • 2 followers

Euro 2024 - பரபரப்பின் உச்சம், மைதானத்தில் கண்ணீர் விட்டழுத ரொனால்டோ

யூரோ கால்பந்து தொடரில் ஸ்லோவேனியா அணிக்கு எதிரான போட்டியில் பெனால்டி கோல் முறையில் 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்த்துகல் அணி கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

யூரோ 2024 கால்பந்து தொடரின் சுப்பர் 16 சுற்றில் போர்த்துகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்க தவறின.

இதனால் பெனால்டி ஷூட்அவுட்டில் 0-3 என்ற கோல் கணக்கில் போர்த்துகல் வெற்றிபெற்றுள்ளது.

உலகக் கால்பந்து தரவரிசையில் 57வது இடத்தில் உள்ள அணிக்கு எதிரான கோல் அடிக்க தடுமாறிய போர்த்துகல் பெனால்டி ஷூட்அவுட்டை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இதன்மூலம் எதிர்வரும் ஆறாம் திகதி பலம்வாய்ந்த பிரான்ஸ் அணியை கால் இறுதிச் சுற்றில் போர்த்துகல் சந்திக்கவுள்ளது. இந்தப் போட்டி மூலம் கைலியன் எம்பாப்பே மற்றும் ரொனால்டோ நேருக்கு நேர் மோதவுள்ளனர்.

போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்க தவறியதை அடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டிருந்து. சுமார் 30 நிமிடங்கள் வரையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போதிலும் இரு அணிகளும் கோல் அடிக்க தவறியிருந்தன.

போட்டியின் 103வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நட்சத்திர வீரர் ரொனால்டோ தவறவிட்டிருந்தார். அவர் அடித்தப் பந்தை ஸ்லோவேனியா அணியின் கோல் கீப்பர் மிகவும் அற்புதமாக தடுத்திருந்தார்.

இதனால் ரொனால்டோ மைதானத்தில் கண்ணீர்விட்டு அழுதார். கூடுதல் நேர பெனால்டி மிஸ் தவிர, ரொனால்டோவின் வயதுக்கு மீறிய பந்தைக் கையாளுதல் மற்றும் ஆற்றல் ஆகியவை போட்டியின் சிறப்பம்சமாக இருந்தன.

போர்த்துகல் அணிய வீரர்களின் சரமாரியான தாக்குதல் ஆட்டத்திற்கு மத்தியில் ஸ்லோவேனியர்கள் எதிர் தாக்குதல்களால் எதிரணியினரை அச்சுறுத்தினர்.

எவ்வாறாயினும், இறுதியில் வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை போர்த்துகல் அணி வீரர்கள் சாதகமாக்கிக்கொண்டனர்.

தனக்கு கிடைத்த மூன்று வாய்ப்புகளையும் போர்த்துகல் வீரர்கள் கோலாக மாற்றிக்கொண்டனர். எனினும், ஸ்லோவேனியா அணி வீரர்களால் எந்தவொரு கோலையும் அடிக்க முடியவில்லை.

பெனால்டி ஷூட்அவுட்டின் போது போர்த்துகல் அணியின் கோல் கீப்பர் டியாகோ கோஸ்டா சிறப்பாக செயற்பட்டு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருந்தார்.

000

  • 360
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads