Ads
Latest Videos
Search
Ads
Featured Videos
ஸ்ரீ வல்லிபுர மாயவன் வங்கக் கடலுக்கு தீர்த்தமாட புறப்பட்ட காட்சி
- ·
- · TamilPoonga
ஸ்ரீ வல்லிபுர மாயவன் வங்கக் கடலுக்கு தீர்த்தமாட புறப்பட்ட காட்சி
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
- ·
- · TamilPoonga
நிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோநிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோமாதுளையின் பூப்போலேமலருகின்ற இதழோமாதுளையின் பூப்போலேமலருகின்ற இதழோமானினமும் மீனினமும்மயங்குகின்ற விழியோநிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோநீந்துகின்ற குழலோபுருவமொரு வில்லாகபார்வையொருக் கணையாகபுருவமொரு வில்லாகபார்வையொருக் கணையாகபருவமொரு களமாகப்போர் தொடுக்கப் பிறந்தவளோகுறு நகையின் வண்ணத்தில்குழி விழுந்த கன்னத்தில்குறு நகையின் வண்ணத்தில்குழி விழுந்த கன்னத்தில்தேன் சுவையைத் தான் குழைத்துகொடுப்பதெல்லாம் இவள் தானோநிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோபவழமென விரல் நகமும்பசுந்தளிர் போல் வளை கர
கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
- ·
- · TamilPoonga
கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் தற்போது பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அதாவது முதலைகளின் பெருக்கம் மற்றும் குளத்தின் உட்பகுதியில் காணப்படுகின்ற மரக்கட்டைகள் மற்றும் காற்று காரணமாக நாளாந்தம் தமது மீன்பிடி வலைகள் சேதமடைந்து வருகின்றன என்றும் குறிப்பிட்டதுடன் கூடுதலான தொழிலாளர்கள் நுண் கடன் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் என்பவற்றில் கடன்களை பெற்று தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதற்குரிய வருமானம் கிடைப்பதில்லை என்றும் தற்போது ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ மீன் மட்டுமே பிடிக்க
முறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் சீரமைக்கப்படாத நிலையில் கொவிட் காலத்திலும் வருமானவரி அறவீடு செய்யப்படுவதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- ·
- · TamilPoonga
முறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் சீரமைக்கப்படாத நிலையில் கொவிட் காலத்திலும் வருமானவரி அறவீடு செய்யப்படுவதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கொரோனாவின் ஆபத்தை அறியாதவர்களே வெளியில் நடமாடுகிறார்கள், உங்கள் மரணத்துக்கு நீங்களே பொறுப்பு, யாழ் மருத்துவரின் அறிவுரை
- ·
- · TamilPoonga
கொரோனாவின் ஆபத்தை அறியாதவர்களே வெளியில் நடமாடுகிறார்கள், எல்லோரும் மரணிக்க போகிறார்கள்,உங்கள் மரணத்துக்கு நீங்களே பொறுப்பு, யாழ் மருத்துவரின் அறிவுரை
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைதியான நிலை தற்பொழுது காணப்படுகிறது.
- ·
- · TamilPoonga
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைதியான நிலை தற்பொழுது காணப்படுகிறது.போக்குவரத்து மிக குறைவாக காணப்படுவதுடன், அத்தியாவசிய தேவைகள் மாத்திரம் இடம்பெறுகிறது.வீதி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேவையற்ற நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.ஏ 9 வீதியுடன் இணையும் வீதிகள் அனைத்திலும் படையினர் நிறுத்தப்பட்டு நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர்.மருந்தகங்கள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை.
புதிதாக நிர்மானித்துள் கொங்றீட் வீதிகள் இடையிடையே வெடித்து காணப்படுகிறது என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
- ·
- · TamilPoonga
புதிதாக நிர்மானித்துள் கொங்றீட் வீதிகள் முழுமையாக பூரணப்படுத்திய பின் தற்பொழுது அவ் வீதிகள் இடையிடையே வெடித்து காணப்படுகிறது எனவும் நாளடைவில் பாரிய வாகனங்கள் செல்லும் போது வீதிகள் முழுமையாக சேதமடையும் எனவும் இவ் வீதிகள் பயன்படுத்த முடியாத நிலை வரும் எனவும் கவலை தெரிவிக்கின்றனர்
மீன்பிடி வலையினால் சுற்றப்பட்டு சங்குப்பிட்டி கடற்பகுதியில் சடலம் ஒன்று மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
- ·
- · TamilPoonga
பூநகரி சங்குப்பிட்டி கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அதன் கால்கள் கட்டப்பட்டுள்ளதுடன், மீன்பிடி வலையினால் சுற்றப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தாம் மட்பாண்டங்களை உற்பத்தி செய்வதற்கான களிமண் பெறமுடியாதுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- ·
- · TamilPoonga
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மட்பாண்ட தொழிலாளர்கள் மட்பாண்டங்களை உற்பத்தி செய்வதற்கான களிமண்ணை பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.அதாவதுஇதற்கான களிமண் எல்லா இடங்களிலும் கிடைக்காது அதற்குரிய மண் ஒட்டிசுட்டான் கண்டாவளை போன்ற குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரம் உள்ளன.அதனை எடுத்து வருவாற்கான அனுமதிகள் கிடைப்பதில்லை அனுமதிகளைப் பெற்றுக் கொள்வது இலகுவான விடயமும் அல்ல இதற்காக அலைந்து திரிய வேண்டும். இதனால் உற்பத்தி செய்யும் மட்பான்டப் பொருட்களுக்கு அதிக செலவாகின்றது. ஆனால் அதிக விலைகளில் அவற்றை விற்க முடியாது. என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் கிளிநொச்சி சிறைச்சாலை அதிகாரிகளினால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.
- ·
- · TamilPoonga
விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் கிளிநொச்சி சிறைச்சாலை அதிகாரிகளினால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.
பூநகரி கௌதாரிமுனை மணல் திட்டு சரிந்து போக்குவரத்து பாதிப்பு
- ·
- · TamilPoonga
கிராமத்தில் இயற்கையாக காணப்படும் மணல் திட்டு சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கனியவள திணைக்களம் இழுத்தடிப்பு.
Videos Categories
TamilPoonga News (91)
Animals & Pets (21)
Education (1)
Entertainment (28)
Music (2)
News (1)
People & Blogs (33)
Sports (5)
Travel (1)
Jaffna (15)
Sri Lanka (12)
India (2)
TamilNadu (8)
TamilPeople (2)
Tamil Movies (1)
World (3)
Video Songs (10)
Comedies (1)
Latest Cinema News
Ads