சினிமா செய்திகள்
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
Ads
 ·   ·  7514 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கொரோனாவை வீழ்த்த அள்ளிக்கொடுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை, உயிர்காக்கும் ஆக்சிஜன் தேவை போன்றவற்றுக்காக தற்போது பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது மீண்டும் அதிகரித்திருக்கிறது. 

இந்த சேவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் மூலம் புத்துயிர் பெற்றிருப்பது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் 30 லட்ச ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினார்.

அவரைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் பிரபல முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான பிரெட் லீ 40 லட்ச ரூபாயை வழங்கியிருக்கிறார்.

இருவரும் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிவிட்டு வெறுமனே ஒதுங்கிக் கொள்ளவில்லை. “இந்திய மக்கள் எங்கள் மீது காட்டிய அன்பும் பாசமும் சிறப்பானது. அப்படிப்பட்டவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த கடினமான சூழலில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தேவைப்படுபவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய உறுதி கொள்வோம்” என்று உருக்கமாக கேட்டுக்கொண்டும் இருக்கின்றனர்.

இந்த இருவரின் கருணை உள்ளமும் இந்திய மக்களை நெகிழ வைப்பதாக இருக்கிறது. அத்துடன் கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் இணைவோம் என்ற செய்தியை கூறியிருப்பதன் மூலம் மற்றவர்களும் நன்கொடை அளிப்பதில் தாராளம் காட்ட வேண்டுமென்பதை சூசகமாக சுட்டிக் காண்பித்தும் இருக்கின்றனர்.

இவர்களின் இந்த நிதி உதவி விளையாட்டு வீரர்களையும் கடந்து, அனைத்து தரப்பினரையும் சிந்திக்க வைத்துள்ளது.

“கடந்த ஆண்டே நாங்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏராளமான பணத்தை வாரி வழங்கினோமே மீண்டும் தர வேண்டுமா?” என்று யோசிக்காமல் 2-வது முறையாக நன்கொடை வழங்குவதில் எந்த தவறும் இல்லை.

இதுவரை இந்திய பிரபலங்கள் யாரும், கொரோனா நோயாளிகளுக்காக பெரிய அளவில் நன்கொடை அளிக்க முன்வராதது, ‘எங்கள் மனதில் இடமிருக்கிறது, கைகளில்தான் எதுவும் இல்லை’ என்பதுபோல் விலகி நின்று வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரிய  விஷயம்.

  • 491
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads