சினிமா செய்திகள்
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
Ads
 ·   ·  8178 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கொரோனாவை வீழ்த்த அள்ளிக்கொடுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை, உயிர்காக்கும் ஆக்சிஜன் தேவை போன்றவற்றுக்காக தற்போது பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பது மீண்டும் அதிகரித்திருக்கிறது. 

இந்த சேவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் மூலம் புத்துயிர் பெற்றிருப்பது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் 30 லட்ச ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினார்.

அவரைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் பிரபல முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான பிரெட் லீ 40 லட்ச ரூபாயை வழங்கியிருக்கிறார்.

இருவரும் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிவிட்டு வெறுமனே ஒதுங்கிக் கொள்ளவில்லை. “இந்திய மக்கள் எங்கள் மீது காட்டிய அன்பும் பாசமும் சிறப்பானது. அப்படிப்பட்டவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த கடினமான சூழலில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தேவைப்படுபவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய உறுதி கொள்வோம்” என்று உருக்கமாக கேட்டுக்கொண்டும் இருக்கின்றனர்.

இந்த இருவரின் கருணை உள்ளமும் இந்திய மக்களை நெகிழ வைப்பதாக இருக்கிறது. அத்துடன் கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் இணைவோம் என்ற செய்தியை கூறியிருப்பதன் மூலம் மற்றவர்களும் நன்கொடை அளிப்பதில் தாராளம் காட்ட வேண்டுமென்பதை சூசகமாக சுட்டிக் காண்பித்தும் இருக்கின்றனர்.

இவர்களின் இந்த நிதி உதவி விளையாட்டு வீரர்களையும் கடந்து, அனைத்து தரப்பினரையும் சிந்திக்க வைத்துள்ளது.

“கடந்த ஆண்டே நாங்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏராளமான பணத்தை வாரி வழங்கினோமே மீண்டும் தர வேண்டுமா?” என்று யோசிக்காமல் 2-வது முறையாக நன்கொடை வழங்குவதில் எந்த தவறும் இல்லை.

இதுவரை இந்திய பிரபலங்கள் யாரும், கொரோனா நோயாளிகளுக்காக பெரிய அளவில் நன்கொடை அளிக்க முன்வராதது, ‘எங்கள் மனதில் இடமிருக்கிறது, கைகளில்தான் எதுவும் இல்லை’ என்பதுபோல் விலகி நின்று வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரிய  விஷயம்.

  • 617
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads