சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
Ads
 ·   ·  7395 news
  •  ·  5 friends
  • I

    9 followers

'பாலிஷ்' செய்து தருவதாக கூறி பெண்ணிடம் தாலிச்சங்கிலி திருட்டு

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா சீதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுசிலம்மா. இவர். நேற்றுமுன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள், சுசிலம்மாவிடம் தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை பொருட்களுக்கு பாலிஷ் செய்து தருவதாக கூறியுள்ளனர். ஆனால் சுசிலம்மா, நகைகளை பாலிஷ் செய்ய ஆர்வம் காட்டவில்லை. அப்போது அங்கு வந்த பக்கத்துவீட்டுகாரரான கோவிந்தம்மா என்பவர், சுசிலம்மாவிடம் தனது கணவரின் நகைகளுக்கு பாலிஷ் போட்டு உள்ளதாகவும் நீங்களும் கொடுங்கள் என்றும் கூறி உள்ளார். இதைநம்பிய சுசிலம்மா தன்னுடைய 30 கிராம் தாலிச்சங்கிலியை பாலிஷ் செய்ய கொடுத்துள்ளார். 

அப்போது 2 பேரும், சுசீலம்மாவிடம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துவருமாறு கூறியுள்ளனர். அதன்படி சுசீலம்மாவும் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துவர வீட்டிற்குள் சென்றுள்ளார். 

இந்த சந்தர்ப்பத்தில் 2 பேரும், தாலிச்சங்கிலியை அபேஸ் செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இதற்கிடையே பாத்திரத்தில் தண்ணீர் எடு்த்து வந்த சுசிலம்மா, 2 பேரும் தாலிச்சங்கிலியுடன் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் அவருக்கு, மர்மநபர்கள் 2 பேர் பாலிஷ் செய்து தருவதாக கூறி தாலிச்சங்கிலியை அபேஸ் செய்ததை உணர்ந்தார். திருடுபோன நகையின் மதிப்பு ரூ.1.40 லட்சம் இருக்கும். இதுகுறித்து சுசிலம்மா, ஒலேஒன்னூர் போலீசில் புகார் அளித்தாா். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

 

  • 269
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads