Category:
Created:
Updated:
இலங்கை ஜனாதிபதி கோத்தாப்பய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடியமை மற்றும் ஜனாதிபதி பதவி விலகிமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து நேற்றைய தினம் கிளிநொச்சி கிருஷ்ணர் ஆலயம் மூன்றில் பின் சோறு வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.