சினிமா செய்திகள்
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

சிறுபோக பயிர் செய்கை தொடர்பில் மாறி மாறி திகதிகளை கமக்கார அமைப்புகள் குறிப்பிட்டுள்ளதனால் யூரியா உடன் கிடைக்காமல் போயிருப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி  மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டுள்ள சிறுபோக பயிர் செய்கை தொடர்பில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு ஒரு திகதியும் உரத்தினை பெற்றுக் கொள்வதற்கு ஒரு திகதியும் என மாறி மாறி திகதிகளை கமக்கார அமைப்புகள் குறிப்பிட்டுள்ளதனால் இவ்வாறு யூரியா உடன் கிடைக்காமல் போயிருப்பதாக இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி  மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் கிடைக்காத நிலையில் இவற்றைப் பெற்றுத் தருமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சம்மேளத்தினால் மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த கோரிக்கை அமைப்பாக 14-07-2022  மாவட்ட அரச அதிபர் றுாபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.   இந்த கலந்துரையாடலின் போது கிளிநெச்சி மாவட்டத்தில் பயிர்ச் செய்கை குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய பயிர் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட சில குளங்களின் கீழ் காலம் தாழ்த்திய விதைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இது தொடர்பான விவரங்களை சம்பந்தப் பட்ட கமக்கார அமைப்புகள் உரிய கம நல சேவை நிலையங்களுக்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் இதன் விளைவாகவே யூரியா உரம் கிடைக்கவில்லை என்பது என்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர் குறிப்பாக கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் பெரும் பாக உத்தியோகத்தினால் காலம் பிந்திய விதைப்புகள் தொடர்பான விவரங்களை கமநல அதிகார சபையின் தலைவர் மற்றும் விவசாய அமைப்புகளிடம் கோரியபோதும் அதற்கான திகதிகளை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் பெரும்பாக உத்தியோகத்தர் முன்வைத்த போது அமைப்பின் பிரதிநிதிகளை ஏற்றுக் கொண்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

உரிய கமகார அமைப்புகள் காலம் பிந்திய விதைப்புக்கள் தொடர்பில் உரிய தகவல்களை உரியவாறு வழங்காததன் விளைவாகவே மாவட்டத்திற்கு இம்முறை யூரியா உரம் கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பதாக ஏற்பட்டது என்பதனை கமக்கார அமைப்பினுடைய பிரதிநிதிகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மாவட்ட பயிர்செய்கை கூட்டத் தீர்மானங்களுக்கு கூட்ட தீர்மானங்களுக்கு மாறாக காலம் பிந்திய 6000 ஏக்கர் நிலப்பரப்பு இவ்வாறு பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இதற்கான யூரியா உரம் தேவையான நிலையில் காணப்படுகிறது.  அது தொடர்பிலான விவரங்களை  கமக்கார அமைப்புகள் வழங்கி இருந்தன இவ்வாறு வழங்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அடிப்படையில் 6 ஆயிரம் ஏக்கர் வரையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டு உரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதனை விரைவாக பெற்று வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 427
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads