சினிமா செய்திகள்
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கிளிநொச்சி கமகார அமைப்புகள் கமநலசேவை நிலையங்களுக்கு தெரியப்படுத்தாமையின் காரணமாகவே இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைக்காமைக்கான காரணம்

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கை  தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய பயிர் செய்கை மேற் கெள்ளாது  கலந்தாழ்த்தி  மேற்கொள்ளப்பட்ட விதைப்புக்கள்  தொடர்பாக உரிய  கமகார அமைப்புகள் கமநல  சேவை நிலையங்களுக்கு தெரியப்படுத்தாமையின் காரணமாகவே  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைக்காமைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு 28 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது கிளிநொச்சி மாவட்டதிலுள்ள இரணைமடுக்குளம் உள்ளிட்ட 08 பாரிய மற்றும் நடுத்தரக் குளங்களின் கீழான வயல் நிலங்களில் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைக்கான கூட்டங்கள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் நீர் விநியோக நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படுகின்றன.

மேற்படி மாவட்ட பயிர்ச் செய்கை குழுவின் தீர்மானங்களின் அடிப்படையிலேயே சிறுபோக செய்கைக்கான உரக் கோரிக்கை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளரால் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் காலம் பிந்திய விதைப்புக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட கமக்கார அமைப்புக்கள் கமநல சேவை நிலையங்கள் ஊடாக வழங்கப்படாததன் காரணமாகவே தற்போது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைக்காமைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு 28 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 40 அந்தர் யூரியா உரம் மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட விவசாய சம்மேளனத்தின் செயலாளார் மு.சிவமோகனை தொடர்பு கொண்டு வினவியை போது கடந்த சிறு போக செய்கையின் போது விவசாயிகள் பயிர் செய்கை கூட்டத் தீர்மானங்களுக்கு அமைவாக பயிர்செய்கை மேற்கொள்ள முடியாத நிலை ஒன்று ஏற்பட்டது காரணம் உரிய காலத்தில் எரிபொருள் கிடைக்க பொறாமையினால் விவசாயிகள் ஒரு மாத காலம் பிந்திய நிலையில் தங்களுடைய பயிர்செய்கையை மேற்கொள்ள கூடியதாக இருந்தது.  இது தொடர்பாக கால நீடிப்பு செய்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதங்கள் மூலம் அறிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

  • 494
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads