Ads
கிளிநொச்சி நகருக்கு அன்மித்த நவபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மண்ணெண்ணெய் பெட்ரோல் என்பன உள்ளடங்கலாக 31பரல்கள் மீட்கப்பட்டுள்ளன
கிளிநொச்சி நகருக்குள் சட்டத்துக்கு முரணான வகையில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்தமை தொடர்பில் போலீசாருக்கு கிடைத்த விசேட தகவல்களின் அடிப்படையில் (03-07-2022)திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்ட போலீசார் குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டீசல் மண்ணெண்ணெய் பெட்ரோல் உள்ளடங்களாக 31 பேரல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் வருவதையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Attachments
Info
Ads
Latest News
Ads