சினிமா செய்திகள்
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
மதுரையில் நடந்து முடிந்தது ரோபோ சங்கர் மகளின் திருமணம்
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. குடும்பத்தினரால் நிச்சயிக்கப் பட்டு கோலாகலமாக நடந்து முடிந்த
வேறொரு பெண்ணுடன் 4 வருஷமாக தொடர்பில் இருக்கும் கணவன் குறித்து வருந்திய நடிகை
துக்ளக் தர்பார், வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ள சமயுக்தா பிக் பாஸ் மூலம் பிரபலமானார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கணவர் கார்த்திக் துபாயில் வேல
தன் குழந்தை முன்னிலையில் காதலனுடன் நிச்சயதார்த்த மோதிரம் மாற்றிக்கொண்ட நடிகை
நடிகை எமி ஜாக்சனுக்கு லண்டனில், கடந்த சில நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வரு
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

எங்களது வரலாறுகள் வித்தியாசமானது அதனை பேசுவதற்குரிய காலம் இன்னும் இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு விசுவமடு மத்தியில் அமைந்துள்ள சனசமூக நிலைய வளாகத்தில் நீண்ட காலம் வசித்து வந்த வயோதிப தம்பதியினருக்கு வோல் தம் ஸ்ரோ லண்டன் கற்பக விநாயகர் ஆலய ஸ்தாபகர் கோபாலகிருஷ்ணன் அவர்களால் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியில் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இதன் போது நுாலகத்தை பார்வையிட்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்; எங்களுடைய மக்கள் இன்றும் வீடுகள் இன்றி அல்லல்படுகின்றார்கள் குறிப்பாக நீண்ட எதிர்பார்ப்புகளோடும் கனவுகளோடும் வாழும் இது போன்றவர்களுக்கு அவர்களுடைய இறுதிக்காலத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு ஒரு வீட்டினை லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தின் தாபதர் கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட இருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்லாது வடக்கு கிழக்கு மலையகம் என்று அவருடைய பணிகள் மிகப்பெரிய பணியாக இருக்கின்றது என்று குறிப்பிட்ட அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலேயே பழமையான கட்டிடம் ஒன்று இன்று வரையும் இருக்கின்றது. அதில் விவேகானந்தர் வந்து பேசினா,ர் நாவலர் வந்து சென்றவர், மகாத்மா காந்தி வந்து பேசினார் என்றும் அதன் அடையாளமாக அந்தக் கட்டடம் இன்றும் இருக்கின்றது.

அதே போல இந்த நுாலகமும் இங்கே உள்ளது.  இதிலும் பெரும்பெரும் மகான்களும் தலைவர்களும் தடம் பதித்த இடம் பழைய வரலாறுகள் வித்தியாசமானது.  அதனை பேசுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. எங்களை நாங்களே ஆளுகின்ற ஆட்சி வரட்டும் அதன் பின்னர் எங்கள் அடையாளங்களை பலப்படுத்தலாம்.  ஆயிரம் ஆயிரம் மனிதர்களையும் வரலாறுகளையும் கொண்ட இந்த இடம் புனிதத்திறிகுரிய இடமாக இருக்கின்றது.

நல்ல ஒரு சனசமூக நிலையமாகவும் ஒரு அறிவுசார் திறனை வளர்க்கும் ஒரு கலை கூடமாகவும் இந்த விசுவமடு மத்திய சன சமூக நிலையம் இயங்கி வருகின்றது.  இதற்காக உழைக்கும் அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  • 339
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads