சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு செல்வபுரம் பகுதியில் இறுதியுத்தத்தின் போது தாயினைனயும் பின்னர் தந்தையினையும் இழந்த இரண்டு சிறுமிகள் வசித்து வந்த வீட்டிலிருந்து கிராமஅலுவலர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் த

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் கிராம அலுவலர் பிரிவில் வசித்து வரும் தாய் தந்தையரை இழந்த இரண்டு சிறுமிகள் அவர்களது பேத்தியாருடன் வசித்து வந்த நிலையில் இரண்டு சிறுமிகளும் அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்து கிராமஅலுவலர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் தாயை இழந்த நிலையில் அவர்களது தந்தை மற்றும் பேத்தியாருடன் வசித்து வந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு அரசினால் அவர்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது.

தந்தை கடந்த 2015ம் ஆண்டு இரண்டாவது தாரமாக திருமணம் ஒன்றை செய்து குறித்த வீட்டிலேயே வசித்து வந்த நிலையில் தந்தை நோய்வாய்ப்பட்டு கடந்த ஆண்டு இறுதியில் உயிரிழந்த நிலையில் இரண்டு சிறுமிகளும் சிறிய தாயினால் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வந்ததாவும் பாதிக்கப்பட்ட சிறுமி மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளது தொடர்பில் ஏற்கனவே மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு நீதிமன்ற வழக்கொன்று நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் அன்மையில் குறித்த வீட்டிலிருந்து கிராம அலுவலரால் இரண்டு சிறுமிகளும் அவர்களது பேத்தியாரும் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பிரதேச செயலாளரிடம் பாதிக்கப்பட்ட சிறுமிகளால் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் தீர்வெதுவும் கிடைக்காத நிலையில் வட மாகாண காணி திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ததையடுத்து கடந்த வாரம் மாகான காணித்திணைக்களத்தின் கட்டளைக்கு அமைவாக பிரதேச செயலர் மற்றும் கிராம அலுவலர் காணி உத்தியோகத்தர் ஆகியோரால் செல்வபுரம் பொது நோக்கு மண்டபத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்ட போதும் வீட்டை குறித்த சிறுமிகளுக்கு வழங்க முடியாது என்றும் குறித்த வீட்டிலிருந்து வெளியேற தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிராம அலுவலர் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் சிலரும் இதில் உடந்தையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளடன் குறித்த வீட்டடில் வசிக்கும் சிறிய தாய்க்கு கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகாவில் கிராம அலுவலர் பிரில் சுமார் ஐந்தரை லட்சம் ரூபாய் செலவில் அரச வீட்டுத் திட்டத்தை பெற்றுள்ளதுடன் இவ்வாறு இரண்டு வீடுகளையும் கையப்படுத்தும் நோக்கில் இரு சிறுமிகளையும் பிரதேச செயலக அதிகாரிகளின் துணையுடன் வெளியேற்றியுள்ளமை தொடர்பில் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 430
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads