சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உள்ளக விளையாட்டுப் போட்டி 2022 (26- 04-2022) காலை 9.30மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் 26- 04-2022 தினம் இருபாலாருக்குமான சதுரங்கப் போட்டிகள் இடம்பெற்றன.மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு பண்டாரவன்னியன்(சிவப்பு) இல்லத்துக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களும், அரியாத்தை(பச்சை) இல்லத்துக்கு மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களும், முல்லைமணி(நீலம்) இல்லத்துக்கு மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன் அவர்களும், தலைமை தாங்குகின்றனர்.

இதனூடாக விளையாட்டின் மூலம் உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தி உத்தியோகத்தர்களின் ஒற்றுமை, வினைத்திறனை அதிகரிக்கச் செய்தல். மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கிடையே தொடர்பாடல் மூலமாக புரிந்துணர்வை அதிகரித்து, ஒருங்கிணைந்து செயற்படும் மனப்பாங்கினை கட்டியெழுப்புதல், மற்றும் கூட்டாண்மையினை விருத்திசெய்தல். கூட்டு முயற்சி தேகாரோக்கியம் நன்நடத்தை விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு மதிப்பளித்தல் போன்ற நன்மைகளை நோக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல உத்தியோகத்தர்கள் இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ள நிலையில் பெரும்பாலான கிளைகளில் புதிய நிரந்தர நியமனம் மற்றும் இடமாற்றத்தின் கீழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவருக்குமிடையில் தொடர்பாடலை ஏற்படுத்தும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் கீழ் இருபாலாருக்குமான துடுப்பாட்டம், கரம், சதுரங்கம், பூப்பந்தாட்டம், நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பூப்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் இடம்பெறவுள்ளன. மேலும் ஆண்கள் பிரிவிற்கான உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டத்துடன் நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டிகளும் இடம்பெறவுள்ளன. பெண்கள் பிரிவினருக்கான வலைப்பந்தாட்ட போட்டியுடன் கலப்பு இரட்டையர் பூப்பந்தாட்ட போட்டியும் இடம்பெறவுள்ளன.அனைத்து போட்டிகளும் சுற்று முறையில் நடைபெறவுள்ளதுடன் அதிக புள்ளிகளைப்பெறும் இரு அணிகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும்.

  • 403
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads