சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் ஆறாயிரத்து 246 ஏக்கர் வரையான காணிகள் வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்கள் என்பவற்றிலிருந்து விடுவிக்க வேண்டிய தேவை காணப்படுவதாக மாவட்டச் செயலக தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பொது மக்களின் பயன்பாட்டிலும் பயிர்செய்கை நடவடிக்கைகளிலும் உள்ள காணிகள் மற்றும் மேற்படி திணைக்களம் களங்களால் ஆக்கிரமிக்கப்ட்டுள்ளது. 

சுமார் ஆறாயிரத்து 246 ஏக்கர் வரையான காணிகள் வன வள திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றில் இருந்து விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக மாவட்டச் செயலக தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கடந்த ஜனவரி மாதம் 07ம் திகதி மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் திணைக்கள அதிகாரிகளால் கள விஜயம் மேற்கெளாள்ளப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட மேற்படி காணிகளை விடுவிப்பது தொடர்பான தொடர் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்த்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டாயிரத்தி 395 ஏக்கர் வரையான 16 காணிகளும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 608 ஏக்கர் வரையான ஆறு துண்டுகளும் புநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 1410 ஏக்கர் வரையான எட்டு காணித் துண்டுகளும் வனவளத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்தும் கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவில் 513 ஏக்கர் வரையான நான்கு காணித் துண்டுகளும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து ஆயிர்தது 320 ஏக்கர் 02 ரூட் 33 பேர்ச் காணிகள் வனஜீவராசிகள்திணைக்களத்தினாலும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக மாவட்டச் செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி காணிகளை விடுவிப்பது தொடர்பாக பரிசீலனை செய்வதற்கு ஏதுவாக பொருத்தமான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு வனவளத் திணைக்களத்தினால் கோரப்பட்டதற்கு அதற்கமைவாக கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி மாவட்ட செயலகத்தினால் 12 கோவைகள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 546
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads