சினிமா செய்திகள்
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
இணையத்தில் லீக் ஆன GOAT First Single பாடல்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படம் உருவாகி வருகிறது.
நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருபவர் சாயாஜி ஷிண்டே. தமிழில் பாரதியார் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான ‘பாரதி’ படத்தில் நடித்தவர். மகார
மனிஷா கொய்ராலா பற்றி பலரும் அறிந்திடாத தகவல்
உச்சத்தில் இருந்து ஜீரோவான நேபாள ராணி மனிஷா கொய்ராலா.. மது தான் காரணமா?நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நாட்டின் ராஜகுமாரியாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில்
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

காணிகள் வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்படுதல் விவசாயச் செய்கை கொள்வதற்கான சொந்தக் காணிகள் இல்லாத நிலையில் பொது மக்கள்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 3200 க்கும் மேற்பட்டோர் விவசாய செய்கை மேற்கொள்வதற்கான  சொந்த காணிகள் இல்லாத  நிலையில் குறித்த பிரதேசத்தில் உள்ள காணிகள் வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்படுதல் மற்றும்  அரச அதிகாரிகளின் துணையுடன் காடுகளை அழித்து  பெருமளவான காணிகளை ஆக்கிரமிக்கும்  செயற்பாடுகள்  தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன  என்று பாதிக்கப்பட்ட பொது மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 15 கிராம அலுவலர் பிரிவுகளிலும் சுமார் 3200 ககும் மேற்பட்டோர் விவசாயச் செய்கை மேற் கொள்வதற்கான சொந்தக் காணிகள் இல்லாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்குறிப்பாக குறித்த பிரதேசம் மிக பின்தங்கிய பிரதேசமாக காணப்படுவதனால் தொழில் வாய்ப்புக்கள் அற்ற நிலையிலேயே ஏராளமான இளைஞர்கள் யுவதிகள் காணப்படுகின்றனர்அத்துடன் கடந்த 1962 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குடியேற்றத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வயல் காணிகளில் குறிப்பிட்டவர்கள் மாத்திரம் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் ஏனைய 3200இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பயிர் செய்கை காணிகள் இல்லாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.குறித்த பிரதேசத்தில் ஏராளமான கைவிடப்பட்ட குளங்கள் மற்றும் கைவிடப்பட்ட வயல் நிலங்கள் காணப்படுகின்ற போதும் அதனை வழங்குவதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லையென்றும் மாறாக குறித்த பிரதேசத்தில் வனவளத் திணைக்களத்தினால் ஒதுக்கு வனப் பிரதேசங்கள் என்ற அடிப்படையில் கடந்த சில கடந்த சில நாட்களாக எல்லையிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனஅத்துடன் கைவிடப்பட்ட வயல் நிலங்கள் மற்றும் அரச காணிகள் அதிகாரிகளின் துணையுடன் வெளியாட்களாலும் அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களாலும் துப்பரவு செய்யப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன இவ்வாறு வசதி படைத்தவர்கள் காணிகளை ஆக்கிரமித்து வருகின்ற போதும் இந்த பிரதேசத்திலேயே காணிகளின்றி தொடர்ந்து பாதிக்கப்பட்ட தமக்கான காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கு இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதையும் இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

  • 460
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads