சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

காணிகள் வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்படுதல் விவசாயச் செய்கை கொள்வதற்கான சொந்தக் காணிகள் இல்லாத நிலையில் பொது மக்கள்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 3200 க்கும் மேற்பட்டோர் விவசாய செய்கை மேற்கொள்வதற்கான  சொந்த காணிகள் இல்லாத  நிலையில் குறித்த பிரதேசத்தில் உள்ள காணிகள் வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்படுதல் மற்றும்  அரச அதிகாரிகளின் துணையுடன் காடுகளை அழித்து  பெருமளவான காணிகளை ஆக்கிரமிக்கும்  செயற்பாடுகள்  தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன  என்று பாதிக்கப்பட்ட பொது மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 15 கிராம அலுவலர் பிரிவுகளிலும் சுமார் 3200 ககும் மேற்பட்டோர் விவசாயச் செய்கை மேற் கொள்வதற்கான சொந்தக் காணிகள் இல்லாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்குறிப்பாக குறித்த பிரதேசம் மிக பின்தங்கிய பிரதேசமாக காணப்படுவதனால் தொழில் வாய்ப்புக்கள் அற்ற நிலையிலேயே ஏராளமான இளைஞர்கள் யுவதிகள் காணப்படுகின்றனர்அத்துடன் கடந்த 1962 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குடியேற்றத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வயல் காணிகளில் குறிப்பிட்டவர்கள் மாத்திரம் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் ஏனைய 3200இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பயிர் செய்கை காணிகள் இல்லாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.குறித்த பிரதேசத்தில் ஏராளமான கைவிடப்பட்ட குளங்கள் மற்றும் கைவிடப்பட்ட வயல் நிலங்கள் காணப்படுகின்ற போதும் அதனை வழங்குவதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லையென்றும் மாறாக குறித்த பிரதேசத்தில் வனவளத் திணைக்களத்தினால் ஒதுக்கு வனப் பிரதேசங்கள் என்ற அடிப்படையில் கடந்த சில கடந்த சில நாட்களாக எல்லையிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனஅத்துடன் கைவிடப்பட்ட வயல் நிலங்கள் மற்றும் அரச காணிகள் அதிகாரிகளின் துணையுடன் வெளியாட்களாலும் அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களாலும் துப்பரவு செய்யப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன இவ்வாறு வசதி படைத்தவர்கள் காணிகளை ஆக்கிரமித்து வருகின்ற போதும் இந்த பிரதேசத்திலேயே காணிகளின்றி தொடர்ந்து பாதிக்கப்பட்ட தமக்கான காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கு இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதையும் இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

  • 575
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads