சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
Ads
 ·   ·  7395 news
  •  ·  5 friends
  • I

    9 followers

சரத்குமார் மீது அதிக கோபத்தில் இருக்கும் கமல்ஹாசன்

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், அன்றைய தினமே திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய ஜனநாயகக் கட்சியுடன் கைகோர்த்தார். டிடிவி தினகரன், கமல்ஹாசன் தலைமையில் 3வது அணியும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், சரத்குமார் புதியதாக 3வது அணி உருவாகும் என அறிவித்தார். இந்தக் கூட்டணிக்கு தேமுதிக, கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு நேரடியாக அழைப்பும் விடுத்தார். கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசிய சரத்குமார், நல்ல கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்று கூறினார்.

அதோடு, சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர்களையும் அவர் அறிவித்தார். அதன்படி, வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். மேலும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் நமது கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என்றும், சமத்துவ மக்கள் கட்சி தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என சரத்குமார் அறிவித்தார். மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் முதல்கட்ட பேச்சுவார்ததை முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் 3வது அணி கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இணைந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால், சரத்குமாரின் கூட்டணி முடிவை நிராகரிப்பதை போல, கமல்ஹாசன் பதிலளித்தது சமத்துவ மக்கள் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

“கை குலுக்கிச் சென்றுவிட்டால் கூட்டணி அமைந்து விட்டதாக அர்த்தம் இல்லை,” எனக் கமல்ஹாசன் கூறியது சரத்குமாரை கூட்டணியில் சேர்க்க முடியாது அல்லது இன்னும் பல்வேறு நிபந்தனைகள் இருக்கிறது, அதன்பிறகுதான் கூட்டணியை இறுதி செய்ய முடியும் என பல்வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகிறது.

உண்மையில், மற்றுமொரு காரணம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக, கூட்டணி அமைத்து போட்டியிடும் போது, சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே, வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். ஆனால், அதனை கடைப்பிடிக்காமல் சரத்குமாரின் செயல் இருப்பதாக கமல்ஹாசன் உணர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

  • 729
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads