சினிமா செய்திகள்
பரிசு கொடுத்த எம்.ஜி.ஆரையே யார்னு கேட்ட நாகேஷ்
நடந்தது என்ன?லீவு தராத மேனேஜரை ஒரு வழி பண்ண வேண்டும் என்று நினைத்து அடுத்த நாள் டவுசர் பணியனுடன் ஆபீஸ் வந்து அமர்ந்துள்ளார்.தமிழ் சினிமாவில் கலைவாணர்
நடிகை பானுப்ரியா எப்படி இருக்கிறார்?
கணவர் இறந்தபின் எல்லாமே மறந்திருச்சு... மனமும் வெறுமையாகிவிட்டது என்று கலங்கிய பானுப்ரியா தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.திர
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
ஆபாச நடிகை என்று கூறிய விவகாரம் - கங்கனா ரணாவத் விளக்கம்
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Ads
 ·   ·  7398 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மதுரை மாவட்ட ஆட்சியரின் நெகிழ்ச்சியான செயல்!

மதுரை ஆனையூர் பகுதி கிருஷ்ணா நகரைச் சேர்ந்த காளிமுத்து மாரீஸ்வரி தம்பதியினரின் ஒரே மகன் பழனிகுமார். இவரது தந்தை காளிமுத்து கொத்தனார் வேலைக்கு சென்றாலும் குடும்பத்தை கவனிக்காமல் இருந்துள்ளார். காளிஸ்வரிக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு இருந்து வரும் நிலையிலும், அப்பகுதியில் வீட்டு வேலைக்கு சென்று தனது மகனை கவனித்து வந்தார்.

 

21 வயது நிரம்பிய தனது மகன் பழனிக்குமார் பிறவியிலிருந்தே மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்துள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தனது மகனை வாரத்திற்கு இருமுறை அழைத்துச் செல்வது வழக்கம். வாடகை ஆட்டோ பிடித்து கொள்வதற்குப் போதிய வருமானம் இல்லாததால் கஷ்டப்பட்டு வந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் இருசக்கர வாகனம் வேண்டும் என மனு செய்திருந்தார்.

 

இந்த மனுவை வாங்கிய மாவட்ட ஆட்சியர் உடனடியாக தனது சொந்த செலவில் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கினார். அந்த வாகனத்தில் மாரீஸ்வரி தனது மகன் பழனிகுமாரை அமரவைத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த வாகனத்தை வழங்கினார். அந்த வாகனத்தில் பழனிக்குமாரை அமரவைத்து ஆட்சியர் வளாகத்தில் வாகனத்தை ஓட்டினார்.

 

மாவட்ட ஆட்சியரின் செயல் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.

 

  • 474
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads