சினிமா செய்திகள்
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
Ads
 ·   ·  662 news
  •  ·  15 friends
  • S

    23 followers

இலங்கையும் பாகிஸ்தானும் பாதுகாப்பு ரீதியாக ஒரு கூட்டு நாடுகளாகவே நீண்டகாலமாக இருந்து வருகின்றன என பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தெரிவித்துள்ளார்

இலங்கையும் பாகிஸ்தானும் பாதுகாப்பு ரீதியாக ஒரு கூட்டு நாடுகளாகவே  நீண்டகாலமாக இருந்து வருகின்றன என பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஓய்வுநிலை இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் மொகமட் சாட் கற்றக் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி இராணுவ தமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி ரணசிங்கவை இன்று (29-06-2021) மாலை சந்தித்த அவர் இரணைமடுவில் அமைந்துள்ள நெலும்பியசவில்கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ங்களைச் சேர்ந்த 30 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.நான் கடமையில் இருக்கின்ற ஒருவனாகவே உணர்கின்றேன் நான் இங்கு கடமையாற்றுவது என்னுடைய திறமையை மட்டுமல்ல இங்குள்ள அனைத்து மக்களுக்கும் மக்களுக்குமான சேவை ஆற்றுவது என்னுடைய கடமையாகும் தீவிரவாதம் பற்றி பேசுகின்ற போது முதலாவதாகவும் கடைசியாகவும் பாதுகாப்பு பற்றி பேசுவதாகவும் காணப்படுகின்றதுஇதற்கு இலங்கை தான் முதல் உதாரணமாகும் இலங்கையும் பாகிஸ்தானும் நீண்ட காலமாக நட்பு நாடுகளாகவும் பொருளாதார உதவிகளை வழங்குகின்ற நாடுகளாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் ஏனைய உதவிகளை வழங்கும் நாடுகளாகவும் இருந்து வருகின்றன.நாட்டினுடைய சொந்த பாதுகாப்புக்கு பாதுகாப்புப் படைகள் தான் முன் நிற்கின்றன அவர்கள் முன் நிற்பதால் காரணமாகத்தான் ஏனைய மக்கள் நாட்டின் வளங்கள் உடமைகள் பாதுகாக்கப்படுகின்றனநான் ஒரு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் நபராவேன். இலங்கையில் பௌத்தர்கள் மற்றும் ஏனைய மதத்தவர்களும் வாழ்கின்றனர். ஆனால் பாதுகாப்பு பற்றி பேசும் போது நாங்கள் மிகவும் நெருக்கமாகவும் விரிவாகவும் அதைப் பார்க்கவேண்டும். 2005ஆம் ஆண்டிலிருந்து எங்களது வளர்ச்சி காணப்படுகின்றது நான் என்னைப் பாதுகாக்கும் நோக்கம் காணப்படுவதோடு நாட்டின் அனைத்து தேவைகளையும் பாதுகாப்பதே எனது நோக்கமாகும். அதுபோலவே இலங்கை பாதுகாப்பு படைகளும் நாட்டினை பாதுகாப்பும் பாதுகாக்கும் சிறப்பை உடையவர்களாக காணப்படுகின்றனர் அதன் மூலம் தான் அனைத்து நாட்டினுடைய அனைத்தையும் பாதுகாக்க முடியும். நான் தலைமைத்துவம் பற்றி பேசும்போது இலங்கையும் பாகிஸ்தானும் மிகவும் நெருக்கமான தலைமைத்துவத்தை கொண்ட நாடாகவே நான் கருதுகின்றேன் இலங்கையும் பாகிஸ்தானும் பாதுகாப்பு ரீதியாக ஒரு கூட்டு நாடாகவும் 1976ஆம் ஆண்டிலிருந்து நெருக்க நாடாகவும் இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் மற்றும் அனைத்து பாதுகாப்பு ரீதியாக இணைந்த நாடுகளாகவே காணப்படுகின்றன என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

  • 894
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads