சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  2864 news
  •  ·  1 friends
  • 2 followers

“2025 யாழ்ப்பாணம் வர்த்தக கண்காட்சி” ஆரம்பம் – பார்விட அலைமோதும் ஆயிரக்கணக்கான மக்கள்

யாழ்ப்பாண தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், நடத்தப்படும் "யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2025" இன்றையதினம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பமானது.

யாழ்ப்பாண தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், நடத்தப்படும் "யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2025" இன்றையதினம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பமானது.

குறித்த கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வை வர்த்தக துறையில் சாதித்து வேரூன்றியுள்ள பல்துறை தொழிலதிபர்கள் பலரது பிரசன்னத்துடன் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (24) வடக்கின் ஆளுநர் வேதநாயகனால் நாடா வெட்டி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்த கண்காட்சியின் ஆரம்ப நாளன்றே ஆயிரக்கணக்கான மக்கள் பார்விட அலைமோதியிருந்தனர்.

“லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் நிறுவனம் ஆகியன யாழ்ப்பாணம் வர்த்த கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளள இந்த கண்காட்சி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய நிலையில் நாளை மற்றும் நாளை மறுதினம் 26 ஆம் திகதி இரவு 8.30 வரை மக்கள் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கண்காட்சியின் காடசி அறைகளில் உள்ளூர் உற்பத்தியாளர்களை வலுப்படுத்தும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் தமது உற்பத்திகளை வெளிப்படுத்தியுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.  

அத்துடன் பல்லின வர்த்தக தொழில் துறைக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ள இக் கண்காட்சியில் குறிப்பாக விவசாயம், வைத்தியம், உணவு மற்றும் இயந்திரம், கட்டுமாணம், இலத்திரனியல் தொடர்பிலான பொருட்கள் சேவைகள் போன்றன கூடங்கள் உள்ளிட்ட 300 இற்கு மேற்பட்ட விற்பனையகங்கள் மிகப்பிரமாண்டமான வகையில் கட்சி படுத்தப்பட்டுள்ளன.

மேலும் உயர் கல்வி பெரும் வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் பல உயர்கல்வி வழங்கும் நிறுவனங்கள் இக் கண்காட்சியில் காட்சியறைகளை நிறுவியுள்ளமை விசேட அம்சமாகும்.

நலிவுற்றிருந்த வடக்கின் பொருளாதார முன்னேற்றத்தை மையமாக கொண்டு முன்னெடுக்கப்படும் யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சியானது 15 ஆவது முறையாக இம்முறை ஆரம்பமாகியுள்ளதுடன் வழமையை விட மிகப் பிரமாண்டமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 599
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads