சினிமா செய்திகள்
ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்
ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார்.சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா.அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன
ரஜினியின் கூலி படம் காலியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்ட
நடிகர் ராமராஜனின் சாதனைகள்
ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது..அவரது சாதனைகளில் சில.......1. 43 படங்களில் தனி கதாநாயகனாகநடித்திருக்கிறார், எந்த படத்
சாதனை நாயகி கே.ஆர்.விஜயா
வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.வ
ஓம் காளி ஜெய் காளி
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனு
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
மூத்த நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் காலமானார்
பழம்பெரும் நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித
நடிகர் மாதவனும் இயக்குநர்  கே எஸ் ரவிக்குமாரும்
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் எந்த கேள்வி கேட்டாலும் வித்தியாசமாக சுவாரசியமாக பதில் சொல்பவர், சமீபத்தில் மாதவன் குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பி
அரிய ஆவணம்
"7-9-1949"இடையபட்டி நேத்தாஜி பாடசாலை கட்டிட நிதிக்காககலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களின்கிந்தனார்காலட்சேபம் 7-9-49 அன்று நடைபெற்றது
மனித வணக்கம்  -  கமல்ஹாசன் கவிதை
தாயே, என் தாயே!நான்உரித்த தோலேஅறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண்.தகப்பா, ஓ தகப்பா!நீ, என்றோ உதறிய மைபடர்ந்தது கவி
நடிகை மலைகா அரோரா பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலில் விழுந்தாரா?
நடிகை மலைகா அரோரா கவ்ஹாத்தியில் நடந்த ஐபிஎல் போட்டியை காண வந்ததிலிருந்து ஒரு பெரிய கிசுகிசு தொடங்கியது. முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்
விஜய் சேதுபதியை இயக்குகிறார் புரி ஜெகன்நாத்
பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத். இவர், போக்கிரி, பிசினஸ் மேன், டெம்பர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். 2022-ம் ஆண்டில், பான் இந்தியா படமாக ‘ல
Ads
 ·   ·  8158 news
  •  ·  5 friends
  • I

    9 followers

இந்திய பிரதமர் மோடியுடன் எனக்கு கருத்துவேறுபாடு உள்ளது: ஜெர்மனி அதிபர்

சிறுபான்மையினர் தாக்கப்படுவது குறித்தும் இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறித்தும் இந்திய பிரதமர் மோடியுடன் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது என ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார். இவர் தனது சுயசரிதையில், இந்தியாவில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து மோடிக்கு இடம் கவலை தெரிவித்தேன். ஆனால், அவர் "இந்தியாவில் பிற மதத்தினர் தாக்குதல் இல்லை" என்று கூறினார். அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 600 பக்கங்கள் கொண்ட இந்த சுயசரிதையில், 2005 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தனக்கும் இந்திய பிரதமர்களுக்கும் இடையே உள்ள சந்திப்பு குறித்து பல விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

நரேந்திர மோடி மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் செயல்பாடுகளை பற்றி அதிகமாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாகவும், இந்தியாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

மோடி பதவி ஏற்ற பிறகு, இந்து தேசியவாதிகளால் மற்ற மதத்தினர் தாக்கப்படுகிற சம்பவங்களைப் பற்றியும் கவலைப்பட்டதாகவும், இதனை மோடியின் முன் கோரிக்கையாக வைத்த போது, மோடி அதை மறுத்து, "இந்தியா மத சகிப்புத்தன்மையுடன் உள்ளது" என்று தெரிவித்ததாக கூறியுள்ளார். அந்த பதிலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் அந்த சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

  • 665
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads