சினிமா செய்திகள்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
Ads
 ·   ·  1406 news
  •  ·  0 friends
  • 1 followers

குடாநாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது சுத்தமான குடிநீர் – தாளையடி குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி ரணில்

 

வடமாராச்சி தாளையடி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்துக்கு உவர்நீரை நன்நீராக்கும் குடிநீர் செயற்றிட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

இன்று முற்பகல் 10 மணியளவில் நடைபேற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீர்பாபாசன அமைச்சர் ஜிவன் தொண்டமான் மற்றும் துறைசார்’ அதிகாரிகளின் பிரசன்னத்துடன் குறித்த திட்டம் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் பிரான்ஸ் நாட்டுக்குரிய சுவிஸ் அமைப்பின் செயற்றிட்டமான இந்த செயற்றிட்டத்தின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தனன

ரூபா 14,500 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்றிட்டத்தின் ஊடாக நாளொன்றுக்கு 24,000,000 (இரண்டு கோடியே நாற்பது இலட்சம்) லீற்றர் வரையான குடிநீர் உற்பத்தி செய்யப்படுவதுடன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் கிராமங்களுக்கு இந்த குடிநீர் பகிர்ந்தளிப்பதற்குத் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்றிட்டம் இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், முதற் கட்டமாக இன்று மீசாலை வரையான கிராமங்களுக்கு குடிநீர் பகிர்ந்தளிப்பதற்குத் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதேவேளை வடக்கு மாகாணத்தில் தற்போது காணப்படும் 9.6 சதவீதமான பாதுகாப்பான நீர் குழாய் அமைப்பை 2025 ஆம் ஆண்டளவில் 56.9 சதவீதமாக உயர்த்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை திட்டமிட்டுள்ளது.

இதேவேளை யாழ் குடாநாட்டில் குறிப்பாக தீவுப் பகுதியில் காணப்படும் மக்களின் நீர் பற்றாக் குறைக்கு முன்னுரிமை வழங்கி சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தியமைக்கு நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கும் நன்றியை தெரிவித்ததுடன் இத்திட்டங்களானது வடக்கு மக்களுக்கு கிடைக்கப் பெற்ற வரப்பிரசாதம் என்பதும் குறிப்பிடத்தக்கது

  • 301
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads