சினிமா செய்திகள்
கவிஞர் கண்ணதாசன் விரும்பிய கார்; கிடைக்காமல் ஏமாந்தும் போனார்
கவியரசர் கண்ணதாசனிடம் ஏற்கனவே ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் நண்பர் வைத்திருந்த வெளிநாட்டு கார் மீது விருப்பம். அந்த நண்பரும் அதை விற்கப் போகிறார்
ரஜினிகாந்த் மனதில் எழுத்தாளர் பாலகுமாரன்
மே 15 - 2018.எழுத்தாளர் பாலகுமாரன் இறந்து போனார்.அஞ்சலி செலுத்தி விட்டு வந்த ரஜினி அன்றைய தினம் ஒரு முக்கிய முடிவையும் எடுத்தார்.- பாட்ஷா 2- இனி இல்லவ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் எஸ்தர் அனில்
கமல்ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள்
 ‘ராயன்’ திரைப்படம் குறித்த சில தகவல்
தனுஷ் நடித்து முடித்துள்ள ஐம்பதாவது திரைப்படம் ராயன் என்பதும் தனுஷ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பண
வேட்டையன், கங்குவா ஒரே நாளில் ரிலீஸ்
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக பிரபல நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் திரைப்படம் தான் "கங்குவா". இதுவரை தமிழ் திரையுலகம
குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது
அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்ப
சினிமாவில் திறமைலாம் தேவையில்ல- மனம் திறந்த பிரபல நடிகை
பெங்காலி மொழி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகையாக வளர்ந்தவர் ரிமி சென். இந்தியில் பிரபலமான தூம், தூம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர்
அபராதத் தொகை செலுத்தினார் எம்.ஜி.ஆர்.
1987.எம்ஜிஆர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். அப்போதுதான் 'ஆனந்த விகடன்' அட்டையில் அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்த அந்த ஜோக் வெளிவந்தது. அதை எடுத்துச்
ஸ்டராப்லெஸ் உள்ளாடையில் ஜான்வி கபூர்
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஜான்வி கபூர் அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.இவர் வ
புத்தம் புது லுக்கில் லெஜண்ட் சரவணன்
ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘தி லெஜண்ட்’. இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணன், விவேக், நாசர், சுமன் உள்ளிட்ட பலர் நடித்திருந
அந்தரத்தில் பறக்கும் அஜித் கார்
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு படமாக்கப்பட்ட கார் காட்சி ஒன்றின் வீட
சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்
இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் “ஏழுமலை ஏழு கடல்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இ
Ads
 ·   ·  582 news
  •  ·  0 friends
  • 1 followers

சட்டவிரோதமாக பெற்ற சொத்துகளை அரசுடமையாக்கல் சட்டமூலம் அடுத்த மாதமளவில் சமர்ப்பிப்பு - அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு

சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்டசொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான திருத்த சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

காலி தம்ம பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் நியமனங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். நேற்று முன்தினம் (27) நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று பொதுமக்களுக்கான அரச சேவை சிறப்பாக இல்லை என்று சிலர் விமர்சிக்கின்றனர். இது தவறு. ஒரு சில அரசு ஊழியர்கள் இலஞ்சம் வாங்கினாலும், மொத்த அரசு ஊழியர்கள் கௌரவமான சேவை செய்து வருகின்றனர்.

இலஞ்சம் மற்றும் மோசடியை தடுக்க வலுவான புதிய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் கூறினார்.

மேலும் கடந்த சில மாதங்களில் சட்ட கட்டமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் 75 சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டை கட்டியெழுப்ப வலுவான சட்ட கட்டமைப்பு தேவை. கடந்த காலத்தில் நாங்கள் அதனை செய்துள்ளோம்.

உலகின் அனைத்து வளர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்கும் சட்டத்தின் ஆட்சி வலுப்படுத்தப்பட்டமையே முதன்மைக் காரணமாகும். வளர்ந்த நாடாக மாற வலுவான சட்ட கட்டமைப்பு அவசியம். ஒரு நாட்டின் ஆட்சியாளர்கள் சட்டத்தின் ஆட்சியை பாதுகாத்தால், மக்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதில் ஈடுபடுவார்கள். நீதிக்கும் தர்மத்திற்கும் வித்தியாசம் உண்டு. நீதி என்பது நாம் நிரூபிக்க வேண்டிய ஒன்று. தர்மம் என்றால் மனசாட்சிப்படி செயல்படுவது. இன்று இந்த நாட்டின் கல்வி முறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதற்காக புதிய கல்வி சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. நம் நாட்டில் உள்ள பிரபல பல்கலைக்கழக மாணவர்கள் 300 பேர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக ஒரு தகவல் உண்டு. அதன் மூலம் இந்நாட்டின் கல்வியின் நிலை தெளிவாகின்றது எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

  • 348
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads