சினிமா செய்திகள்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
Ads
 ·   ·  7523 news
  •  ·  5 friends
  • I

    9 followers

வீதி ஒழுங்கு சைகை ஒளிகளை தேவைக்கேற்ப மாற்றும் நிலத்தின் கீழ் உள்ள மின் காந்த தூண்டல்

இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த தகவல்.

பலரும் பரவலாக அறிந்திருக்க சந்தர்ப்பம் இருக்காது. இங்கு சொல்லப்படும் கருப்பொருளை மனக்கண்ணில் கொண்டுவரும்போது இலகுவாக புரிந்துகொள்ளலாம்.

சந்திகளில் பொருத்தப்பட்டிருக்கும் "வீதி ஒழுங்கு ஒளி சைகை" (Traffic signal light) என்பது பொதுவாக குறிப்பிட்ட நிமிடங்களுக்கு ஒருமுறை மாறி மாறி வீதியில் வாகனம் செலுத்துபவர்களுக்கு சைகைகளை வழங்கி வழிகாட்டி கொண்டேயிருக்கும் என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும்.

முக்கியமான பெரிய சந்திகளில் இரு பக்கமும் சம நேரங்களில் இவ் ஒளி சைகைகள் மாறிக்கொண்டேயிருக்கும்.

ஆனால், இங்கு சமநிலையற்ற நிலைமையில் அதாவது ஒரு பக்கம் மட்டும் நீண்ட நேரம் பச்சை நிற சைகையாகவும் தொடர்ந்து மறுபக்கம் நீண்டநேரம் சிவப்பு நிற சைகையாகவும் இருக்கும் சந்திகளையும் வாகனம் செலுத்துபவர்கள் எவரும் எதிர்கொள்ளாமல் இருந்திருக்க மாட்டார்கள். உதாரணமாக, உள் வீதி ஓன்று வந்து தொடுக்கும் பிரதான வீதி சந்திகளை இங்கு குறிப்பிடலாம். அநேகமாக முச்சந்திகள் போல் காணப்படும் இடங்களினை இங்கு குறிப்பிடலாம். 

 உள் வீதியால் அந்த முச்சந்தி உள்ள இடத்தினை நோக்கி வந்துகொண்டிருக்கும் வாகனங்களின் செறிவு குறைவாக இருக்கும் என்பதால் அந்த பக்கம் நீண்ட நேரம் சிவப்பு நிற ஒளி சைகையாகவும், மறுபக்கம் வாகன செறிவு அதிகமாக உள்ள பிரதான வீதி என்பதால் நீண்டநேரம் பச்சையாகவும் இருக்கும் வகையில் அங்கு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

அப்படியாயின் உள் வீதியால் வாகனம் செலுத்திவந்து பிரதான வீதியில் இடது பக்கம் திரும்புவருக்கு நீண்டநேரம் தொடர்ந்து இருக்கும் சிவப்பு ஒளி சைகை பச்சை ஒளியாக மாறிகொடுக்க சற்று அதிக நேரம் எடுக்குமல்லவா? இதற்கு தொழில்நுட்பவியலாளர் ஓர் தொழில்நுட்பத்தினை கனடாவில் கையாள்கின்றனர்.

இப்படியான இடங்களில் மின் காந்த தூண்டல் இணைப்பு நிலத்தின் கீழ் கண்ணுக்கு தெரியாதமாதிரி பதிக்கப்பட்டிருக்கும். இந்த மின்காந்த தூண்டல் இணைப்பின் செயல்பாடு என்பது வாகனம் அந்த இடத்தில் வந்து நின்று சில நொடிகளில் சைகை சிவப்பிலிருந்து பச்சைக்கு மாற்றிக்கொடுக்கும். வாகனம் அந்த இடத்திற்கு வரவில்லையானால் அந்த பக்க சிவப்பு ஒளி சைகை மாறாமல் தொடர்ந்திருக்கும்.

(Inductive Metal loop has been embedded in the pavement without visible )

இதேபோல் வாகனசெறிவு அதிகமாக இருக்கும் பெரிய சந்திகளில் நேரே வரும் வாகனங்களை மின்னொளி சைகையால் நிறுத்திவிட்டு, விசேட அம்புக்குறி சைகையால் (Left turn arrows), இடது பக்கம் திரும்பும் பல வாகனங்களுக்கு............தொடர்ந்து விவரமாக தெரிந்து கொள்ள கீழ்க்காணும் வீடியோவைப் பாருங்கள்.

  • 276
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads