சினிமா செய்திகள்
நடிகை பிரமிளாவை வீழ்த்திய திரையுலகம்
12 வயதில் பள்ளியில் படிக்கும் போது தீவிர சிவாஜி ரசிகையாக இருந்த நடிகை பிரமிளா அதன்பின் 14 வது வயதில் சினிமாவில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் சினிமாவே வேண
இயக்குநர் மனோபாலாவுக்கு திருப்புமுனையாக அமைந்த படம்
தற்கொலை முயற்சியில் ஈடுபடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு மனச்சோர்வின் உச்சத்திலிருந்த இயக்குநர் மனோபாலாவை புதிய உற்சாகத்துடன் இயங்க வைத்த படம் 'பிள்ளை
சித்தார்த்தை மணக்கும் ஆதிதி
ஹைதராபாத்தில் பிறந்து மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இப்பொழுது பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் அதிதி ராவ் ஹைதாரி.ந
மீண்டும் இணைகிறது "ஒரு நொடி" படக்குழு
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், சமீபத்தில் வெளியான "ஒரு நொடி"
பார்கின்சன் நோயால் அவஸ்தைப்பட்ட நடிகை காலமானார்
கேரள மாநிலம் மலையின்கீழு பகுதியை சேர்ந்தவர் கனகலதா. இவர் மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்களிலும
அப்பா வயது நபரை திருமணம் செய்து கொண்ட நடிகை குட்டி ராதிகா
2003ம் ஆண்டு ஷாம் நடித்த இயற்கை படத்தில் குட்டி ராதிகா அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். அழகான அழுத்தமான காதலை சொன்ன இந்த படம் திரையரங்கில் பல நாட்கள் ஓட
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் காலமானார்
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் தனது 79 வயதில் அவர் காலமாகினார்.உலகின் மிகப் பிரபலமான டைட்டானிக் மற்றும் லோர்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஆகிய ப
இணையத்தில் வைரலாகி வரும் ஆண்ட்ரியாவின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீப
புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்தார் இயக்குநர் சீனுராமசாமி
முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும்
நடிகை சுஜாதா
தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் சாதனை படித்தவர் சுஜாதா. இவர் 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் தெல்
பிரபு தேவா வெளியிட்ட வீடியோ
சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடன இயக்குனர் ராபர்ட் தலைமையில்... சென்னை எழுபுரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 100 நிமிடங்கள் இடைவிடாது நடனம் ஆடும்
கவர்ச்சி உடையில் முன்னழகு காட்டியபடி நடிகை ஸ்ரேயா
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
Ads
 ·   ·  7543 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மரணசாசன பத்திரமில்லாது மரணமடைந்தால், அவரின் சொத்துக்களுக்கு என்ன நடக்கும் ?

கனடாவில் உள்ள அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்

மரணத்தின் பின்பு மரணமாகியவரின் பெயரிலுள்ள சொத்துக்கள், உடமைகள், வங்கி கணக்குகள் எவர் எவருக்கெல்லாம் போய் சேரவேண்டும் என தெளிவான மனநிலையிலிருந்து உருவாக்கி வைக்கும் "மரணசாசன பத்திரம்" (Last Will & Testament)  என்ற சட்டபூர்வமான ஆவணம் இல்லாது மரணிப்பவர்களின் நிலைமை கனடாவில் என்னவாகும்? 

ஒண்டாரியோ மாகாண சட்டமாதிபதி அமைச்சகம் (Ontario Ministry of Attorney General) இவ் வினாவுக்குரிய விடையினை தெளிவு பண்ணுகின்றது. 

சொத்துக்களும், வங்கி கணக்குகள், முதலீட்டு திட்டங்கள் யாவும் குடும்பத்துக்குள் கூட்டாக இருந்தால் (Joint ownership/account ) அநேகமாக இங்கு ஒருவரின் மரணத்தின் பின்பு அவை அடுத்தவருக்கு சொந்தமாகிவிடும். அந்த நிலைமையில் அநேகமாக பிரச்சனைகள் எவையும் இருக்கமாட்டாது.

இவ்வாறு கூட்டாக இல்லாமல் தனி ஒருவர் பெயரில் மட்டும் இருக்குமானால் அவரது மரணத்தின் பின்பு அவரது குடும்பத்தவர்கள் அதில் உரிமை மாற்றங்கள் என எவையும் இலகுவாக செய்துவிட முடியாது.

    

இப்படியான  நிலைமைகளில் மாகாண அரசின்.... 

"விருப்ப ஆவணமில்லாது மரணமாகியவரின் வம்சாவழி சீர்திருத்த சட்டம்" (Ontario interstate succession law & reform act )

இவற்றினை எப்படி கையாள்வது என்பது பற்றி தெளிவு பண்ணுகின்றது.

 மரணமாகியவரின் பெயரில் உள்ள சொத்துக்கள், வங்கி, மற்றும் முதலீட்டு திட்டங்களில் உள்ளவற்றினை பெற விரும்பும் குடும்பத்தவர்கள் இவற்றினை கையாளும் மாகாண அரசு நீதிமன்றத்துக்கு (Provincial estate probation court) வக்கீல் மூலமாக மனு செய்யவேண்டும். நீதிமன்றம் பின்வரும் ஒழுங்கு முறையில் இவற்றினை கையாளும்.

(1) மரணமாகியவரின் சொத்துக்கள், பணங்களினை பொறுப்பெடுக்கும் நீதிமன்றம்  மரணமாகியவருக்கு எங்கேயாவது சட்ட ரீதியாக செலுத்தவேண்டிய கடன்கள் உள்ளதா? என்பதனை தேடி பார்த்து முதலில் அதனை கொடுத்து தீர்த்து கொள்ளும்.

(2)  இரண்டாவது கட்டமாக அதன் பின்பு மிகுதியுள்ள பெறுமதியில் முதல் இரு லட்சம் தொகை பெறுமதி உயிரோடிருக்கும் தம்பதிகளில் ஒருவருக்கு போய் சேரவேண்டும். மிகுதி பெறுமதி பிள்ளைகள் இருந்தால்,,,,,,

தொடர்ந்து விவரமாக தெரிந்து கொள்ள வீடியோவைப் பாருங்கள்.

  • 408
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads