சினிமா செய்திகள்
ரசிகருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது ரசிகர்கள் பலரும் கடிதம் எழுதுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் ஜெயலலிதா எந்த பதில் கடிதமும் எழுதமாட்டார்.அந்த நிலையில்
மக்கள் திலகத்தைப் பற்றி கே.ஆர்.விஜயா
"ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓ
எஸ்.வி. ரங்காராவுக்கு இணையாக யாரையும் கூற முடியாது
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
GOAT ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி
அரசு இதுவரை GOAT படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வெறும் 4 ஷோ மட்டுமே திரையிடமுடியும் என்கிற நிலை இருந்தது. அதனால் ஓப்பன
தவறு செய்த கார் டிரைவருக்கு சம்பள உயர்த்தி கொடுத்த என்.எஸ்.கே
நான் மதுரைக்கு மக்களை பார்க்க போகிறேன். நீ மக்கள் என்னை வந்து பார்க்கும்படி செய்துவிடாதே என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் என்.எஸ்.கே.தமிழ் சினிமாவில் த
சூர்யா ஜோதிகாவின் ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வைரல்
ஜோடிப் பொருத்தம் என்ற வார்த்தைக்கு சூர்யா ஜோதிகா தான் உதாரணம். இரண்டு பேரும் பார்ப்பதற்கு அப்படி ஒரு அழகாக இருக்கிறார்கள். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ள
நடிகை சில்க் ஸ்மிதா
ஒரு முறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது . பேரழகிங்கிறதை தாண்டிஎத்தனை அற்புதமான ஆன்மா அவள். ?ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ,
கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை
உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைக
உருவகேலி செய்தவர்களுக்கு சீரியல் நடிகை பதிலடி
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர்கள் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடி
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நாட்டிய பேரொளி பத்மினி  நடிகர் திலகம்சிவாஜிகணேசனை பற்றி ஒரு பேட்டியில்....
நான் அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு வெளிநாட்டில் இருந்து அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார்.தண்ணீர் கூட அ
லட்சுமிக்கு எம்.ஜி.ஆர். கூறிய அட்வைஸ்
ஒரு முறை நடிகை லட்சுமி எம்.ஜி.ஆரை நேரில்சந்தித்தார்.அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமை
Ads
 ·   ·  7897 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தங்கள் வீடுகள் குடியிருக்காத குடிமனையல்ல என்பதனை பிரகடனப்படுத்திவிட்டீர்களா? பிரகடனப்படுத்த தவறினால் என்ன நடக்கும் ?

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நகரங்கள் உட்பட, கனடாவின் பல நகரங்களில் உள்ள வீடுகளில், 

 * ஒன்றில் குடியிருக்கவேண்டும்.

 * இல்லையேல் வாடகைக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்.

 

அங்கு  வருடத்தில் ஆறு மாதங்களுக்கு மேலாக குடியிருக்காமலிருக்கும் குடியிருப்பு மனைகளுக்கு அதன் உரிமையாளர்கள், அந்த வீட்டின் விலை மதிப்பீடு செய்யப்பட்ட பெறுமதியில்  1% "வெற்றிட வரி" (Home vacant tax) செலுத்தவேண்டும் என்ற சட்டமூலம் கடந்த ஜனவரி/1/2022 யிலிருந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

(இங்கு விலை மதிப்பீடு என்பது ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மாகாண அரசின் கீழ் செயல்படும்  "நகரசபை ஆதன மதிப்பீட்டு கூட்டுத்தாபனம்" (Municipal property assessment corporation) ஒவ்வொரு வீட்டிற்கும் ஓர் விலை மதிப்பீடு செய்து அதன் பத்திரத்தினை வீட்டின் உரிமையாளருக்கு அனுப்பிவைப்பது வழமையாகும்.)

உதாரணமாக ஒரு மில்லியன் டொலருக்கு மதிப்பீடு செய்யப்பட்ட தங்கள் வீட்டினை வருடத்தில் ஆறு மாதத்திற்கு மேல் வெற்றிடமாக வைத்திருந்தால் $10,000 டொலர் வரி அரசுக்கு செலுத்தியாக வேண்டும்.

இந்த நிலமைலிருந்து ஏமாற்று வேலைகள் செய்பவர்கள், வரி செலுத்த தவறுபவர்கள் செலுத்தவேண்டிய வரிக்கு வட்டியோடு $5000 டொலர் வரை தண்டனை பணமும் செலுத்தவேண்டிவரலாம்.

ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் தங்கள் வீட்டுக்கு வரி செலுத்துமாறு அனுப்பப்படும் பத்திரத்தில் உள்ள அடையாள இலக்கத்தினை (Property tax roll number) அடையாளமாக வைத்து வருடத்தில் ......

தொடர்ந்து விவரமாக தெரிந்து கொள்ள வீடியோவைப் பாருங்கள்.

  • 268
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads