சினிமா செய்திகள்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
Ads
 ·   ·  7523 news
  •  ·  5 friends
  • I

    9 followers

சிறை தண்டனைக்குள்ளான வருமானவரி ஆலோசகர்கள்

போலியான ஆவணங்கள், தகவல்களினை சமர்ப்பித்து கனடிய அரசுக்கு வருமானவரி தாக்கல் செய்து வாடிக்கையாளருக்கு நன்மை செய்யப்போய்  சிறை சென்ற சில வருமானவரி ஆலோசகர்களின் ஒரு சில கதைகளினை மட்டும் மூன்று   நிமிடங்களில் சொல்லி முடிக்கப்போகின்றேன்.

ஓர் படிப்பினைக்காக அறிந்து கொள்ளுங்கள்.

திரு. இமாட் குரும் (Mr.Imad Kutum ) என்பவர் மிசுசாக நகரில் சொந்தமாக கணக்காய்வு கம்பனி வைத்திருந்து, தமது கம்பனி ஊடக வாடிக்கையாளர்களின் வருமானங்களினை அரசுக்கு சமர்ப்பிக்கும் ஓர் பட்டய கணக்காளர் (Chartered Accountant). போலியான நன்கொடை பற்று சீட்டுகள் (Fake charity donation receipts) சமர்ப்பித்து வரி செலுத்தும் பணங்களினை மீதப்படுத்தி கொடுப்பவர் என பெயர் பெற்றவர்.

2003- 2008ம் ஆண்டுகளுக்கு இடையில் 487 பேருக்கு மொத்தமாக சுமார் $3.6 மில்லியன் டொலருக்கு போலியான நன்கொடை பற்று சீட்டுகள் சமர்பித்து ஒரு மில்லியனுக்கு மேல் வரி செலுத்துவதினை மோசடியாக மீதப்படுத்தி கொடுத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரு வருடங்கள் சிறை $100,000 டொலர் பண தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆதாரம் : "Tax accountant lands in prison in 3.6 million fraud"

- Toronto Star - May/5/2013

இதே போல் பிரம்ரன் நகரிலிருந்து வருமானவரி ஆலோசகராக பணி புரிந்த,கறுப்பினத்தவரான Mr.John  Oladapo Oladehinde என்பவர் 2001-2005ம் ஆண்டுகளுக்கிடையில் சுமார் 1427 பேருக்கு மொத்தமாக  $13 மில்லியன் டாலருக்கு போலியான நன்கொடை பற்று சீட்டுகள் ஆதாரமாக காட்டி வருமானவரி தாக்கல் செய்தமையால், இறுதியில் கனடாவினை விட்டு தப்பி ஓடி மீண்டும் 2009ம் ஆண்டு  திரும்பி வரும்போது டொரொன்றோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.பண தண்டனை $412,306 மற்றும் இரு வருடங்கள் சிறை என தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆதாரம் : "Investment Executive" Magazine in July/09/2020
Ms. Monique Van Dijk    என்ற பெண் கல்கேரி நகரிலிருந்து சுமார் 50க்கு மேற்பட்ட வாடிக்கையாளருக்கு போலியான ஆவணங்கள், ரீசீற்றுகள்,பத்திரங்களினை சமர்ப்பித்து பெரும் தொகையில் மீள் வரி பணங்களினை பெற்றுக்கொடுத்தார்.
* 12 மாத வீட்டு காவல் சிறை * 12 மாத நன்னடத்தை * 1,16000 பண தண்டனைஎன நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆதாரம் : "Calgary woman fined, given house arrest for filing multiple false tax returns"  - Calgary Herald - Dec/22/2023  
Mr. Douglas Hubert Raymond       என்பவர் கிங்ஸ்டன் நகரில் (Kingston/ Ontario) தொழில் புரியும் ஓர் கணக்காளர்.
ஒற்றாவா நகரில் பல் வைத்தியராக தொழில் புரியும் Mr. Kin Tung Fong என்னும் தமது வாடிக்கையாளருக்கு 2008-2012ம் ஆண்டுகளுக்கிடையில் 2 மில்லியனுக்கு மேல் வருமானம் சமர்ப்பித்தபோது முழுவதனையும் செலவாக கழித்து (Business expenses) சுமார் $538,061 தொகை வரி ஏமாற்று செய்து தாக்கல் செய்திருந்தார். தப்பாக குடும்ப வருமானத்தினை காட்டி அவரது மனைவி $34,432 டாலர் GST credits & Child Tax Benefits என பெற வழி காட்டியிருந்தார் .
    இறுதியில் இருவருக்கும் தண்டனை கிடைத்தது.
* 18 Months conditional jail 
* $34,432 டாலர் பண தண்டனை 

...............தொடர்ந்து விவரமாக தெரிந்து கொள்ள வீயோடிவைப் பாருங்கள்.

  • 333
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads