சினிமா செய்திகள்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
Ads
 ·   ·  7523 news
  •  ·  5 friends
  • I

    9 followers

வாகன விபத்தில் தப்பான தீர்ப்பு; அடுத்த கட்ட தீர்வு என்ன?

வாகனங்களுக்கிடையில் ஏற்படும் விபத்துகளில் சரி? பிழை ? எந்த பக்கம் என்பதனை நிர்ணயிக்கும் சட்டமூலங்கள்  (Accident fault determination rules & regulations) கனடாவின் மாகாண அரசுகளால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.


இங்குள்ள காணொளியில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களுக்கிடையில் நடைபெறும் விபத்துகளில் தப்பு எவர் பக்கம்? எந்த விகிதத்தில்? என்பதனை துல்லியமாக அவதானிக்கும்போது புரிந்து கொள்ளலாம். சில சந்தர்ப்பங்களில் சமமான விகிதத்தில் தப்புக்குரியவர்களாக இவ் சட்டங்களினால் முடிவு பண்ணப்படுகின்றது.


இவ் காணொளி மூலம் தெளிவு பண்ணப்படும்  விரிவான விபரங்களை Google பண்ணி அறிந்துகொள்ளலாம்.

கனடாவில் உள்ள காப்புறுதி கம்பெனிகள் சார்பில் விபத்துகளை புலனாய்வு செய்யும் அரச லைசென்ஸ் பெற்ற மதிப்பாளர்கள்  (Independent insurance adjusters ) விபத்து எப்படி நடந்தது ? வாகனகளுக்குரிய பாதிப்புகள் யாவை? சட்ட ஒழுங்குகளின் பிரகாரம் தப்புகள் எவர் பக்கம் என்ற விபரமான  அறிக்கைகளை அவரவர் காப்புறுதி கம்பனிகளுக்கு சமர்ப்பிப்பார்கள். காப்புறுதி கம்பனிகளின் இவ் பதிவுகள் C.G.I Inc என்னும் தகவல் மைய நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு அங்கு இவைகள் வரலாற்று பதிவாக அழியாது பேணப்படும். .அவரவர் விரும்பினால் அதனை நேரடியாகவோ அல்லது காப்புறுதி முகவர் நிறுவனத்தினூடாகவோ பெற்று பரிசீலனை செய்து பார்க்கலாம்.
                           

சில விபத்துகளில் தப்பு எந்த பக்கம் என்பதனை புரிந்து கொள்ளமுடியாத சந்தர்ப்பங்களில், தேவை ஏற்பட்டால்  "விபத்துகளின் சிறப்பு புலனாய்வாளர்கள்" (Accident investigation reconstructionist) என்ற துறை சார்ந்த நிபுணத்துவம் உடையவர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து   முடிவு பண்ணுவார்கள். 


விபத்து நடந்த இடம், நடந்த வடிவம், அந்தந்த கோணங்களில் அசைவு வேகம், மோதிய கோணல் பாடுகள்,வாகனகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் வடிவங்கள், மோதப்பட்ட இடங்கள், போன்ற பல விடயங்களை விஞ்ஞான ரீதியாக அலசி ஆராய்ந்து இப்படித்தான் நடந்திருக்கும் என்ற தீர்ப்பு அறிக்கைகளைனை சிறப்பு புலனாய்வாளர்கள் வழங்குவது வழமையாகும்.

மேலும் விவரமாக தெரிந்து கொள்ள வீடியோவைப் பாருங்கள்

  • 370
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads