சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8223 news
  •  ·  5 friends
  • I

    9 followers

உழைக்கும் மக்களின் சேமலாப நிதியை அரசாங்கம் பிட்பொகட் அடித்துள்ளது - சஜித் பிரேமதாச

உலகில் பல நாடுகள் சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்தாலும், கொடுக்கல் வாங்கல் செய்யும் போது அந்நாடுகள் கூட தங்கள் நாட்டின் உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் மக்களின் ஊழியர் சேமலாப நிதியங்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும், உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு அழுத்தம் பிரயோகித்து தேசிய கடனை மறுசீரமைத்த ஒரே நாடாக எமது நாடு சாதனை படைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடிய எந்த நாடும் உழைக்கும் மக்களின் நிதியில் கை வைக்கவில்லை என்றும், ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்கவில்லை என்றும், எமது நாட்டில் ஊழியர் சேமலாப நிதியத்தை திருடும் முயற்சியையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நிதியை திருடிய பின்னர் தரவுகள் இல்லை என்கின்றனர் எனவும், தரவுகளை சமர்ப்பிக்க பல மாதங்களாகும் என்கின்றனர் என்றும், இது நகைச்சுவையான விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.

பெரும் செல்வந்தர்களுக்கு மாத்திரம் சலுகைகளையும் நன்மைகளையும் வழங்குவதற்கு முடியாது என்றும், அரசாங்கத்திற்கு ஏற்றால் செயற்படுவதற்கு இந்த அரசாங்கத்திற்கு ஆணையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய கடனை மறுசீரமைப்பதன் மூலம் நமது நாட்டின் தொழிலதிபர்கள், பெரும் செல்வந்தர்கள், பணக்காரர்கள் மற்றும் வங்கிகளுக்கு நிவாரணம் வழங்கி உழைக்கும் மக்களின் சேமிப்பை பிட்பொகட் அடித்த இந்த அரசாங்கம், அவ்வாறு எதனையும் மேற்கொள்ளவில்லை என தற்போது கூறிவருவதாகவும், இது நகைச்சுவையானது என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சியாக, சாமானிய மற்றும் உழைக்கும் சகல மக்களுக்களின் நலனுக்காக எழுந்து நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

  • 196
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads