சினிமா செய்திகள்
அர்ச்சனாவுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நிக்சன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கம் விதமாக நிக்சன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது. விஜய் தொலைக்கா
விபச்சார வழக்கில் நடிகை தேவிப்பிரியா கைது
சீரியல் சினிமா என கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர் நடிகை தேவிப்பிரியா. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை
சேலையில் அசத்தும் அழகில் அம்மு அபிராமி
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அம்மு  அபிராமி. இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்தார் நடிகர் யோகி பாபு
யோகி பாபு  பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற
வெள்ள பாதிப்பால் பிக் பாஸ் வீட்டில் ஏற்பட்ட மாற்றம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்
தனக்கு கல்லறை கட்டிக்கொண்ட நடிகை ரேகா
நடிகை ரேகா, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திர
முழு தொடையும் தெரிய பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம்
சின்னத்திரையில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.இதற்கு காரணம் இவர் தனது அபார
மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கு கமல்ஹாசன் வைத்த முக்கிய கோரிக்கை
மிக்ஜாம் புயலினால் சென்னையை சுற்றி உள்ள பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கு கமல்ஹாசன் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள
ஓரினச்சேர்க்கை ஆசை வர இதுவே காரணம் - நடிகை ரெஜினா
நடிகை ரெஜினா கசாண்ட்ரா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கிற
புளூ பிலிம் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்திருக்கேன்- லாஸ்லியா
நடிகை லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகுதான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற
சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த நடிகர் சிபி சத்யராஜ்
சிபி சத்யராஜ் பிரபல நடிகர் சத்யராஜின் மகன். அவர் 2003 ஆம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர் 1 திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். ஸ்டூடன்
உடலுறவு கொள்கிறேன்..” கூச்சமின்றி போட்டு உடைத்த நடிகை ஓவியா
சமீப காலமாக இணைய ஊடகங்களில் பேட்டி கொடுத்து வரும் நடிகை ஓவியா சமீபத்தில் மதுபான விடுதி ஒன்றில் மதுபானம் அருந்தியப்படியே பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.
Ads
 ·   · 6983 news
  •  · 5 friends
  • I

    9 followers

அரசியலமைப்பை மீறியிருப்பின் சட்ட நடவடிக்கை எடுங்கள் ; மத்திய வங்கியின் ஆளுநர் அறிவிப்பு

இலங்கையை கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடன் செலுத்த முடியாத நாடாக அறிவித்தமை அரசியலமைப்பை மீறும் செயல்பாடு என பல்வேறு தரப்பினரும் விமர்சனங்கள் முன்வைக்கின்றனர். அவ்வாறு மத்திய வங்கியோ அல்லது அப்போதைய அரசாங்கத் தலைவர்களோ அரச அதிகாரிகளோ அரசியலமைப்பை மீறியிருந்தால் அதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். அந்த நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக இருக்கின்றேன் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.


எந்த ஒரு விடயத்தையும் வன்முறைகளினால் தீர்க்க முடியாது. மாறாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் துரதிஷ்டவசமாக சில மக்கள் பிரதிநிதிகள் வன்முறையை ஊக்குவிக்கும் கருத்துக்களை வெளியிட்டனர். எனவே, பிரதிநிதிகளை தெரிவு செய்யும்போது மக்கள் இந்த விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


பொருளாதார ஊடகவியலாளர் ஷ்யாம் நுவன் கனேவத்த எழுதிய பொருளாதாரக் கொலை என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று திங்கட்கிழமை (25) கொழும்பு பண்டநாயக்க ஞாபகப்படுத்த சர்வதேச மாநாடு மண்டப வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டார்.


நிகழ்வில் கல்விமான்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மத்திய வங்கியின் முன்னாள் அதிகாரிகள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள். சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.


‘’ 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையை வங்குரோத்து நாடாக அதாவது சர்வதேச கடன்களை செலுத்த முடியாத நாடாக பிரகடனப்படுத்தியமையை அரசியலமைப்பு மீறும் செயற்பாடு என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த விடயத்தில் எனக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவ்வாறு நாங்கள் அரசியலமைப்பை மீறி இருந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் பிரதிநிதிகள் ஆகிய நாங்கள் என யாராவது இந்த விடயத்தில் அரசியலமைப்பை மீறி இருந்தால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்ல முடியும். சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு எந்தவொரு சட்ட நடவடிக்கைக்கும் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன். எமது மத்திய வங்கி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். திறைசேரி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று நான் நம்புகிறேன் ‘’ என்று மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 118
  • More
Comments (0)
    Info
    Category:
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads