சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  2941 news
  •  ·  1 friends
  • 2 followers

வேலணை NPP வேட்பாளர் சதீஸ் பாரிய ஊழல் மோசடி - குமுறும் தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள்

ஊர்காவற்துறை தனியார் போகுவரத்து சங்கத்தின் தலைவர் உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல் நடவடிக்கையில் பேருந்துகளை ஈடுபடுத்துவதில் பெரும் ஊழல் மோசடி செய்தமை

அம்பலமாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊர்காவற்றுறை தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஊறுகையில் -

அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வேலணை பிரதேச சபைக்கான வேட்பாளரும் ஊர்காவற்றுறை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவருமான சதீஸ்குமாரே இவ்வாறு குறித்த ஊழல் மோசடியை செய்துள்ளதாக பாதிக்கப்பட்டோர் கூறினர்.

உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல் நடவடிக்கையில் பேருந்துகளை ஈடுபடுத்துவதற்காக சில எண்ணிக்கையான பேருந்துகளை வழங்குமாறு யாழ் மாவட்ட தனியார் பேருந்து சங்கத்திடம் யாழ் மாவட்ட தேர்தல் அத்தியட்சகரால் கோரப்படது

யாழ்ப்பாணத்தின் பிராந்திய சாலைகளிலிருந்து தனியார் பேருந்துகளை வழங்குமாறும் அவற்றின் தகவலை தம்மிடம் அனுப்புமாறும் மாவட்ட தனியார் பேருந்து சங்கம் கோரியுள்ளது.

இந்நிலையில் ஊர்காவற்றுறை சாலையிலிருந்து 3 தனியார் பேருந்துகளை வழங்குமாறு அச்சங்கத்தின் தலைவரான சதீஸ்குமாருக்கு மாவட்ட சங்கத்தால் அறிவுறுத்தப்படது.

16 பேருந்துகள் இருக்கும் குறித்த ஊர்காவற்றை தனியார் சங்கம் அந்த வாய்ப்பை குலுக்கல் முறையில் முதல் மூன்று பேருந்துகளை தெரிவுசெய்து விபரங்களை வழங்கியது.

இந்நிலையில் மீண்டும் மேலதிகமாக ஒரு பேருந்தை வழங்குமாறு கோரப்பட நிலையில் ஏற்கனவே குலுக்கலில் 4ஆம் இடத்தில் இருந்த பேருந்துக்கு வாய்ப்பை வழங்காது சங்கத்தின் தலைவர் சதீஸ்குமார் இரகசியமாக குலுக்கலில் இறுதி நிலையில் இருக்கக்கூடிய தனது ND 8632 என்ற இலக்கமுடைய பேருந்தை சங்கத்தினருக்கு அறிவிக்காது தனது சுயநலம், மறைமுக தேர்தல் விளம்பரம் உள்ளுட்ட நோக்கத்தை மையமாக கொண்டு வழங்கியுள்ளார்.

இதனால் குறித்த சங்கத்தில் ஏனைய உரிமையாளர்கள் குழப்பமடைந்து போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும்போதே அதிகாத துஸ்பிரயோகம் மற்றும் ஊழல் மோசடியை செய்ய ஆரம்பித்துள்ள இந்த சதீஸ்குமார், ஆச்சியதிகாரத்தில் வந்தால் எப்படியெல்லாம் பித்தலாட்டங்கள் ஊழல் மோசடியை செய்வார் என்பதை மக்கள். சிந்திப்பது அவடியம்.

எனவே இந்தா ஊழல்வாதியையும் அவரது தேசிய மக்கள் சக்தியையும் மக்கள் வேலணை மண்ணிலிருந்து துரத்தவேண்டியது அவசியம்.

000

  • 582
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads