சினிமா செய்திகள்
பரிசு கொடுத்த எம்.ஜி.ஆரையே யார்னு கேட்ட நாகேஷ்
நடந்தது என்ன?லீவு தராத மேனேஜரை ஒரு வழி பண்ண வேண்டும் என்று நினைத்து அடுத்த நாள் டவுசர் பணியனுடன் ஆபீஸ் வந்து அமர்ந்துள்ளார்.தமிழ் சினிமாவில் கலைவாணர்
நடிகை பானுப்ரியா எப்படி இருக்கிறார்?
கணவர் இறந்தபின் எல்லாமே மறந்திருச்சு... மனமும் வெறுமையாகிவிட்டது என்று கலங்கிய பானுப்ரியா தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.திர
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
ஆபாச நடிகை என்று கூறிய விவகாரம் - கங்கனா ரணாவத் விளக்கம்
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Ads
 ·   ·  2 news
  • 2 members
  • 2 friends

சிறுமியைச் சீரழிக்க முயன்ற வாலிபரை கல்லால் அடித்துக் கொன்ற மக்கள்

 ஆந்திரப் பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ராய் சோட்டி பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான உத்தண்ணா. இவர் வழக்கு ஒன்றின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றதால் 14 வயது சிறுமி மற்றும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த உத்தண்ணா, அந்த சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அந்த சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதனை எதிர்பாராத அந்த சிறுமி உடனே கத்தி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் 65 கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே ஓடி வந்துள்ளனர். அப்போது உத்தண்ணா சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் என்பதைக் கண்டு அவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களைத் தாக்கி விட்டு அங்கிருந்து உத்தண்ணா தப்பி ஓடினார். இருப்பினும் பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து அவரை சரமாரியாகத் தாக்கி உள்ளனர். பின்னர் அவர் மீது கற்களை வீசி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து கீழே மயங்கி விழுந்துள்ளார். சிறிது நேரம் கழித்துப் பார்க்கும்போது அவர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ராய் சோட்டி காவல் துறையினர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • 428
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads