சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8223 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டிய தேவை எனக்கில்லை : அரச அச்சகத் திணைக்கள தலைவர்

அச்சக பணிகளுக்கு நிதி வழங்காமல் வாக்குச்சீட்டு அச்சிடல் பணியை தொடர முடியாது. நிதி வழங்கினாலும்  வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை நிறைவு செய்ய  மூன்று அல்லது  நான்கு நாட்கள் தேவைப்படும்.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு  பாதிப்பு  ஏற்படுத்த  வேண்டிய தேவை எனக்கு இல்லை. அரசியல் களத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள் நிராகரிக்கத்தக்கது என அரச அச்சகத் திணைக்கள தலைவர் கங்காலி லியனகே தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பிற்கான வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு 400 மில்லியன் ரூபா செலவாகும் நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு 40 மில்லியன் ரூபாவை மாத்திரம் அரச அச்சகத் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளது.

மிகுதி 360 மில்லியன் ரூபாவை வழங்காவிட்டால் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை தொடர முடியாது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடந்த திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவித்தோம்.

அச்சக பணிகளுக்கு நிதி வழங்காமல் வாக்குச்சீட்டு அச்சிடல் பணியை தொடர முடியாது.தற்போதைய நிலையில் நிதி வழங்கினால் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை நிறைவு செய்ய மூன்று அல்லது நான்கு நாட்களேனும் தேவைப்படும்

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டிய தேவை எனக்கு கிடையாது.நிதி வழங்காத பட்சத்தில் அச்சக பணிகளை தொடர்ந்தால் பின்னர் தோற்றம் பிரச்சினைகளுக்கு யார் பொறுப்பு கூறுவது.ஆகவே நிதி வழங்கல் தொடர்பில் எவரும் உத்தரவாதம் வழங்காத பட்சத்தில் எம்மால் தன்னிச்சையாக செயற்பட முடியாது ஆகவே அரசியல் மட்டத்தில் என்னை தொடர்புப்படுத்தி குறிப்பிடப்படும் விடயங்கள் நிராகரிக்கத்தக்கது என்றார்.

  • 393
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads