சினிமா செய்திகள்
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
சிவாஜி கணேசனை பாராட்டிய சாவித்திரி
'பாசமலர்’ வெளியான தினத்தில் மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பிய சாவித்திரி, “படம் பார்த்து முடித்து பெண்கள் வெளியே போன
ரஜினிகாந்தின் கேளம்பாக்கம் பங்களா
ரஜினிகாந்த் எந்த ஒரு பின்புலனும் இல்லாமல் சினிமாவில் உயர்ந்தவர். ஆனால் அவருக்கு சொத்து எக்கசக்கமாக அதிகரித்தது. அப்படி ஒன்று தான் கேளம்பாக்கம் பங்களா.
நடிகர் சிவாஜி நடிப்பின் மேல் வைத்திருந்த தொழில்பக்தி
1972ல் ராஜா படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது பாலாஜியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று தெரியாமலே இருந்தது. 1972, மே 4ல் ராஜா ப
தன் வாழ்வில் நடந்த சம்பவத்தை மனம்திறந்து கூறிய நாகேஷ்
நாகேஷ் கூறுகிறார்...  ஒருநாள் காலையில் எனக்கு ஒரு போன் கால் வந்தது. 'நான் உங்கள் ரசிகன்' என்றார் போன் பேசியவர்.  " நல்லது சொல்லுங்க !"  " என் பெயர் சா
Ads
 ·   ·  7508 news
  •  ·  5 friends
  • I

    9 followers

150 வருட பழமையான பாலம்; இரண்டே நாட்களில் அகற்றம்

சமீபத்தில் குஜராத்தில் தொங்கு பாலம் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பழமையான, ஆபத்தான நிலையில் உள்ள பாலங்கள் குறித்து கணக்கெடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மும்பையில் 150 ஆண்டுகள் பழமையான பாலம் அகற்றப்பட்டுள்ளது. மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் மஸ்ஜித் பண்டர் இடையே உள்ள கர்னக் மேம்பாலம் பிரிட்டிஷ் காலத்தில் 1866-67 ல் கட்டப்பட்டது. இந்த பாலம் பல காலமாக பொது போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் பாலத்தின் தரம் குறித்த ஐயத்தால் கடந்த 2014ல் இந்த பாலத்தின் மீதான போக்குவரத்து குறைக்கப்பட்டிருந்த நிலையில் 2018ம் ஆண்டு மும்பை ஐஐடி நிபுணர் குழு இந்த பாலம் பாதுகாப்பற்றது என சான்றளித்து இருந்தது.

அதை தொடர்ந்து பாலத்தை அகற்ற திட்டமிட்ட ரயில்வே  அதற்கான பணிகளை நவம்பர் 19ம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கியது. சுமார் 500 ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி நவம்பர் 21ம் தேதி பாலத்தை அகற்றும் பணியை முடித்துள்ளனர். சுமார் 450 டன் இரும்பு கம்பிகள் கிரேன் மூலமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்த 19 மாதங்களுக்கு அப்பகுதியில் ரூ.49 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது.

  • 175
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads