சினிமா செய்திகள்
‘எலக்சன்’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியீடு
‘உறியடி’ புகழ் நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும
நீச்சல் உடையில் அசத்தும் அழகில் பிரணிதா சுபாஷ்
மிகவும் அழகான நடிகையாக, பார்த்தவுடன் மனதை கவரும் ஒரு வசீகரத் தோற்றத்தில் உள்ள பிரணிதா சுபாஷ், பெங்களூருவைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி
உள்ளாடை அணியாமல் அழகு காட்டிய  ரெஜினா கசாண்ட்ரா
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ரா, பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் போது, உடையில் தாராளமான கவர்ச்சி காட்டுகிறார். அவர் அணிந்திருக்கும் கவர
ப்ராவை கழட்டி கையில் பிடித்து போஸ் கொடுத்த நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி திடீரென இப்படி ஒரு எதிர்பாராத போஸ் தந்து இணையத்தில் வைரலான புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டதை அடுத்து ரசிகர்கள் தொடர்ந்து இந்த பு
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தால் என் பேரே கெட்டுப் போச்சு - தியாகராஜன்
தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக என பன்முகத் திறமைகள் கொண்ட நடிகராக வலம் வந்தவர் நடிகர் தியாகராஜன். அவர் முதன் முதலாக அலைகள் ஓய்வ
எம்.ஜி.ஆர். பற்றி ஆரூர்தாஸ் கூறியது....
'தாய் சொல்லைத் தட்டாதே ' படத்தைத் தயாரிக்க முடிவு செய்ததும், கதையை எம்.ஜி.ஆரிடம் கூறுவதற்காக என்னை அவரிடம் தேவர் அழைத்துச் சென்றார். என்னைப் பார்த்தது
இமேஜ் போய்டும்னு தெரிந்தும் வடிவேலுவுக்காக ஷ்ரேயா எடுத்த ரிஸ்க்
காமெடி நடிகராக இருக்கும் பலரும் அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை ஏராளமானோர் ஒரு கட்டத்திற்கு பின் அதிகமான திரைப்படங்களில் முன்னணி நடிகர்களாகவும் நடிக
நதியாவின் சுவாரஸ்யமான திரையுலக வாழ்க்கை
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தாலே கிசுகிசுக்களை கிளம்பி விடும் நிலையில் கிட்டத்தட்ட சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு
நடிகை பிரமிளாவை வீழ்த்திய திரையுலகம்
12 வயதில் பள்ளியில் படிக்கும் போது தீவிர சிவாஜி ரசிகையாக இருந்த நடிகை பிரமிளா அதன்பின் 14 வது வயதில் சினிமாவில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் சினிமாவே வேண
இயக்குநர் மனோபாலாவுக்கு திருப்புமுனையாக அமைந்த படம்
தற்கொலை முயற்சியில் ஈடுபடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு மனச்சோர்வின் உச்சத்திலிருந்த இயக்குநர் மனோபாலாவை புதிய உற்சாகத்துடன் இயங்க வைத்த படம் 'பிள்ளை
சித்தார்த்தை மணக்கும் ஆதிதி
ஹைதராபாத்தில் பிறந்து மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இப்பொழுது பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் அதிதி ராவ் ஹைதாரி.ந
மீண்டும் இணைகிறது "ஒரு நொடி" படக்குழு
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், சமீபத்தில் வெளியான "ஒரு நொடி"
Ads
 ·   ·  160 news
  • 1 members
  • 0 friends

யாழ்.மாவட்ட பண்பாட்டு விழா இன்று (21) யாழ்.கிறீம் ஹவுஸ் ஆசை இராசையா மண்டபத்தில் யாழ்.மாவட்ட அதிபர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்றது.

யாழ்.மாவட்டப் பண்பாட்டுப் பேரவையும் யாழ்.மாவட்ட செயலகமும் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடத்திய மாவட்ட பண்பாட்டு விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் கெளரவ விருந்தினராக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதி பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா, எழுத்தாளர் சாகித்திய ரத்னா ஜ.சாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 15 கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.நாட்டுக்கூத்து வே.வசந்தகுமார் , நாடகம் க.இராசரத்தினம் , நாடகம் சி.பிரமநாதன், நாட்டுக்கூத்து ம.இராயப்பு சிந்து நடைகூத்து ச.சிவஞானம், நடனம் பா.வின்சென்ற், நாடகம் ச.புவனேசுவரன், வசந்தன் கூத்து கு.சுகுமார், ஒப்பனை சா.தேவகுமார், இலக்கியம் கி.இ.டேவிட் , நாடகம் சி.இரத்தினசிங்கம், ஓவியம் த.பஞ்சநாதன், மிருதங்கம் ச.நாராயணசாமி, கிராமிய கலை சி.நடனகுரு, இலக்கிய நாடக எழுத்துரு த.சிறிஸ்கந்தராசா போன்றோர் கெளரவிக்கப்பட்டனர்.

  • 216
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads