சினிமா செய்திகள்
‘எலக்சன்’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியீடு
‘உறியடி’ புகழ் நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும
நீச்சல் உடையில் அசத்தும் அழகில் பிரணிதா சுபாஷ்
மிகவும் அழகான நடிகையாக, பார்த்தவுடன் மனதை கவரும் ஒரு வசீகரத் தோற்றத்தில் உள்ள பிரணிதா சுபாஷ், பெங்களூருவைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி
உள்ளாடை அணியாமல் அழகு காட்டிய  ரெஜினா கசாண்ட்ரா
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ரா, பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் போது, உடையில் தாராளமான கவர்ச்சி காட்டுகிறார். அவர் அணிந்திருக்கும் கவர
ப்ராவை கழட்டி கையில் பிடித்து போஸ் கொடுத்த நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி திடீரென இப்படி ஒரு எதிர்பாராத போஸ் தந்து இணையத்தில் வைரலான புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டதை அடுத்து ரசிகர்கள் தொடர்ந்து இந்த பு
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தால் என் பேரே கெட்டுப் போச்சு - தியாகராஜன்
தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக என பன்முகத் திறமைகள் கொண்ட நடிகராக வலம் வந்தவர் நடிகர் தியாகராஜன். அவர் முதன் முதலாக அலைகள் ஓய்வ
எம்.ஜி.ஆர். பற்றி ஆரூர்தாஸ் கூறியது....
'தாய் சொல்லைத் தட்டாதே ' படத்தைத் தயாரிக்க முடிவு செய்ததும், கதையை எம்.ஜி.ஆரிடம் கூறுவதற்காக என்னை அவரிடம் தேவர் அழைத்துச் சென்றார். என்னைப் பார்த்தது
இமேஜ் போய்டும்னு தெரிந்தும் வடிவேலுவுக்காக ஷ்ரேயா எடுத்த ரிஸ்க்
காமெடி நடிகராக இருக்கும் பலரும் அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை ஏராளமானோர் ஒரு கட்டத்திற்கு பின் அதிகமான திரைப்படங்களில் முன்னணி நடிகர்களாகவும் நடிக
நதியாவின் சுவாரஸ்யமான திரையுலக வாழ்க்கை
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தாலே கிசுகிசுக்களை கிளம்பி விடும் நிலையில் கிட்டத்தட்ட சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு
நடிகை பிரமிளாவை வீழ்த்திய திரையுலகம்
12 வயதில் பள்ளியில் படிக்கும் போது தீவிர சிவாஜி ரசிகையாக இருந்த நடிகை பிரமிளா அதன்பின் 14 வது வயதில் சினிமாவில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் சினிமாவே வேண
இயக்குநர் மனோபாலாவுக்கு திருப்புமுனையாக அமைந்த படம்
தற்கொலை முயற்சியில் ஈடுபடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு மனச்சோர்வின் உச்சத்திலிருந்த இயக்குநர் மனோபாலாவை புதிய உற்சாகத்துடன் இயங்க வைத்த படம் 'பிள்ளை
சித்தார்த்தை மணக்கும் ஆதிதி
ஹைதராபாத்தில் பிறந்து மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இப்பொழுது பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் அதிதி ராவ் ஹைதாரி.ந
மீண்டும் இணைகிறது "ஒரு நொடி" படக்குழு
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், சமீபத்தில் வெளியான "ஒரு நொடி"
Ads
 ·   ·  160 news
  • 1 members
  • 0 friends

கடந்த 35 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்ட உத்தியோகத்தர்களை நினைவு கூறும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரீ.சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.உயிரிழந்தவர்களின் உறவினர்கள், வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் , சிற்றூழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.1987 ஆம் ஆண்டு ஜப்பசி மாதம் 21,22 திகதிகளில் கடமையில் இருந்த போது வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவம் வைத்தியசாலைக்குள் சூட்டு சம்பவத்தினை மேற்கொண்டு இருந்தனர். இதன் போது வைத்தியர்கள், தாதியர்கள் , பொதுமக்கள் உட்பட்ட 21 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

  • 227
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads