சினிமா செய்திகள்
த்ரிஷாவின் ‘தி ரோடு’ டிரைலர் ரிலீஸ்
மதுரை அருகே மர்மமான இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதை அடுத்து அந்த வழக்கை விசாரணை செய்து வரும் த்ரிஷாவுக்கு சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்ற
எதிர்நீச்சல் சீரியலில் திடீர் திருப்பம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் ஜி மாரிமுத்து நடித்து வந்த நிலையில் திடீரென அவர் மாரடைப்பு காரணம
விஜய் ஆண்டனியின் மகள் எழுதிய கடிதம்? போலீஸார் விசாரணை
பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா  இன்று அதிகாலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள  நிலையில், விஜய்
'ஜவான்' படம் 2 ஆம் பாகம் எடுக்க முடிவு - இயக்குநர் அட்லீ தகவல்
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆ
விஜய் ஆண்டனியின் மூத்த மகள் தூக்கிட்டு தற்கொலை
விஜய் ஆண்டனி பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர். அவரின் மனைவியும் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருக்கிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். பன்னிரண்டா
மாரிமுத்துவின் கடைசி ஆசை - நிறைவேற்றுகிறார் நடிகர் சூர்யா
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக தினந்தோறும் இல்லத்தரசிகளின் கோபத்திற்கு ஆளாகும் மாரிமுத்து இப்போது நம்முடன் இல்லை. மாரடைப்பின் காரணமாக சில தினங்
கௌதமி மகளுக்கு வந்த கொலை மிரட்டல்
முன்னணி நடிகையாக நிறைய படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர் கௌதமி. வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். ஆனால் ஒரு வருடத்தி
அருண்பாண்டியன் வீட்டு மருமகனாக மாறி இருக்கிறார் அசோக் செல்வன்
தெகிடி, சூது கவ்வும் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தான் அசோக் செல்வன். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான போர் தொழில் படம் மிகப்பெரி
உலகப் புகழ்பெற்ற அமேசான் தியேட்டர்
உலகப் புகழ்பெற்ற அமேசான் தியேட்டர் பிரேசில் நாட்டின் மானஸ் நகரில் மெட்ரோ என்னும் இடத்தில் உள்ளது. இந்தப்பகுதி ஒரு காலத்தில் அமேசான் மற்றும் நெக்ரோ நதி
மாரிமுத்துவின் கனவு இல்லத்தை திறந்து வைக்க போகிறவர்கள் யார்?
எதிர்நீச்சல் சீரியலின் பில்லராகவும் சன் டிவியின் டிஆர்பி கிங்காகவும் இருந்த மாரிமுத்து கடந்த வாரம் இறைவனடி சேர்ந்தார். ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்
இல்லறவாழ்க்கை பற்றி வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யாராய்
நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ் படங்களில் சில நடித்தாலும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். உச்சத்தில் இருக்கும் போதே குரு படத்தில் தன்னுடன் நடித்
வாயைப் பிளக்க வைக்கும் வடிவேலுவின் சொத்து மதிப்பு
வடிவேலு இன்று தன்னுடைய 63 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாமன்னன் இவரை நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி வேறொ
Ads
 ·   · 656 news
  •  · 16 friends
  • S

    24 followers

யாழ். இளைஞனின் மரணத்திற்கு காரணம் வெளியானது

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்படும் கட்டடத் தொகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் நிலைதடுமாறி படிக்கட்டுகளில் வீழ்ந்து தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் சம்பவ இடத்தில் இடம்பெற்ற விசாரணையின் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொளி பதிவின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

  

சம்பவம் தொடர்பில் பதிவாகிய சிசிரிவி காணொளி பதிவை சான்றுப்பொருளாக நீதிமன்றில் முற்படுத்த உத்தரவிட்ட நீதிவான், சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க கட்டளையிட்டார்.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த அன்னலிங்கம் கிரிசாந்தன் (வயது-38) என்ற அலுமினிய தள வேலை ஒப்பந்தக்காரரே இவ்வாறு உயிரிழந்தார்.

யாழ்.நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உயிரிழந்தவரும் அவரோடு நெருக்கமுள்ள நால்வரும் மது அருந்தியுள்ளனர். அதன்போது அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அதில் உயிரிழந்தவருடன் சென்ற ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் கட்டட வேலைத் தளத்துக்குச் சென்ற அவர் மூன்றாம் மாடியிலிருந்து நிலைதடுமாறி வீழ்ந்துள்ளார்.

படிக்கட்டுகளில் வீழ்ந்த அவர் கீழ் தளம் வரை சறுக்கி வந்து பாதுகாப்பு கம்புகள் பொருத்தப்படாததால் படிக்கட்டுகளின் வெளிப்பகுதியில் சிக்குண்டுள்ளார்.

அதன்போது அவரது தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாக அதிகளவு குருதிப் போக்கினால் உயிரிழந்துள்ளார் என்பது சம்பவ இட விசாரணையில் கண்டறியப்பட்டது.

ஹோட்டலில் இடம்பெற்ற கைகலப்பில் படுகாயமடைந்த நபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் எட்டுப் பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அது தொடர்பில் பிறிதொரு வழக்குத் தாக்கல் செய்து நாளைய தினம் சனிக்கிழமை நீதிமன்றில் அவர்கள் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் கூறினர்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 232
  • More
Comments (0)
    Info
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads