Category:
Created:
Updated:
அந்தோனி யேசுதாஸ் 61 வயதுடைய ஊர்காவற்துறைச்சேர்ந்த 3 பிள்ளையின் தந்தை மரணம்.
இவர் கடந்த 7 நாள் காச்சலில் மருந்து எடுத்துள்ளார். இவர் இன்றைய தினம் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். மரணவிசாரணையை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர்மரணவிசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டதுடன் நிமோனியா காச்சலால் இறந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.