சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8223 news
  •  ·  5 friends
  • I

    9 followers

சஜித் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(20) பாராளுமன்றத்தில், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27/2 மூலம் கேள்வி எழுப்பியுள்ளளார்.

ஏறக்குறைய ஒவ்வொரு நாடும் போதைப்பொருள் பயன்பாட்டை விட்டும் தவிர்ப்பதற்கு ஊக்கப்படுத்துவது ஏனெனில் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி செயல்முறையின் ஒரு அங்கமாக கருதுவதாலாகும்.

இந்நாட்டில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும் போதைப்பொருள்,சிகரெட் மற்றும் மதுபானங்களின் பயன்பாட்டைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த நடவடிக்கைகள் காரணமாக மது மற்றும் சிகரெட்டின் சட்டப்பூர்வ பயன்பாட்டைக் குறைத்தாலும் சட்டவிரோத போதைப்பொருள், சிகரெட் மற்றும் மதுபான பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகரெட் மற்றும் மது வரி விதிப்பதன் மூலம் பொது வருவாயை மேம்படுத்துவது ஒவ்வொரு அரசாங்கத்தின் குறிக்கோளாக இருந்தாலும், இந்நாட்டில் மதுபானம் மற்றும் புகையிலை வரிவிதிப்பு தொடர்பான நிரந்தர கொள்கை இல்லாதது, வரி கணக்கீடுகளில் ஊழல் மற்றும் புகையிலை மற்றும் மதுபான நிறுவனங்கள் வரி செலுத்துவதில் காட்டும் முறைகேடுகளால், அரசுக்கு ஏராளமான வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாகத் தெரிகிறது.

எனவே,மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் வகையில்,போதைப்பொருள் தடுப்பு, சுகாதார செலவுகளை குறைத்தல், வருமான ஸ்திரத்தன்மையை இலக்காகக் கொண்ட போதைப்பொருள்,புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய கொள்கைக்குச் செல்வது காலப் பொருத்தமாகும்.

அதற்கு இலங்கையில் மதுபான பாவனையை சகல வழிகளிலும் குறைப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு, அவற்றை நடைமுறைப்படுத்துவது கூடிய விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும்.அதேபோல், கொள்கைகளை வகுப்பின் போது மக்களால் நுகரப்படும் புகையிலை மற்றும் மதுபானங்களுக்கு முறையான தரத்தைப் பேணுவதும் அவசியமாகும். மேலும், அனைத்து மதுபானங்கள் மீதான வரிகளும் முறையான ஒழுங்குமுறையுடன் அதிகரிக்கப்பட வேண்டும். சிகரெட் மற்றும் மதுபானம் மீதான வரிகளை கணக்கிடுவது ஒரு முறையான பொறிமுறையில் கட்டமைக்கப்பட வேண்டும்.

இதன் பிரகாரம், இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி,பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன் என்றார். 

  • 395
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads