சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8223 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பதவிகளை ஏற்காததற்கான காரணத்தை வௌியிட்ட சஜித் பிரேமதாஸ

“சிறப்பாகக் காணப்பட்ட நாட்டை நாம் வீழ்த்தியுள்ள இடம்” என்பது பொருந்துவது அன்றா ? இன்றா? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கொலன்னாவையில் கேள்வி எழுப்பினர்.

இப்போது ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத் தொடர் இடம் பெற்று வரும் வேளையில் வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் பொருளாதார உரிமைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இந்நாட்டு மக்கள், மக்கள் போராட்டத்தின் மூலம் ராஜபக்சர்களை விரட்டியடித்ததாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஆனாலும் அவர்களைப் பாதுகாக்கும் வாயில்காப்பாளர் ஒருவர் பதவிக்கு வந்துள்ளதே இன்று நடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களுக்கு பெரும் சேவையை ஆற்றிய ஐக்கிய தேசியக் கட்சி தற்போது முழுமையாக ராஜபக்சர்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது குறித்து தனக்கும் பரிதாபம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு சிலர் பிரசார மேடைகளில் ஏறி, "சிறப்பாகக் காணப்பட்ட நாட்டை நாம் வீழ்த்தியுள்ள இடம்” என்று கூறியதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஆனால் அந்தக் கதை செல்லுபடியாகும் அன்றா அல்லது இன்றா என்பது குறித்து பத்திசாலித்தமான மக்களுக்கு ஒரு புரிதல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் பிரதமர் பதவியை ஏற்குமாறு பல தடவைகள் கேட்டுக் கொண்ட போதும், அத்தகைய எந்த சந்தர்ப்பங்களிலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் விட்டது, அந்நேரத்தில், தனது தலைவரைப் புறக்கணித்தும் துரோகமிழைக்கும் எதிர்பார்ப்பும் தன்னிடம் இருக்காததால் எனவும், அன்றைய சட்டப்பூர்வமான பிரதமர் விக்கிரமசிங்க அவர்களே என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அப்போது அவர் எடுத்த கொள்கை ஒருபோதும் மாறாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இன்று இந்நாட்டு மக்கள் மற்றும் போராட்டத்தின் புனித இலக்குகளை காட்டிக்கொடுத்த வன்னம் பதவிகளைப் பெறும் எண்ணம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்பதாலேயே ஜனாதிபதி பிரதமர் பதவியை தான் ஏற்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

  • 429
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads