சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
ஆபாச நடிகை என்று கூறிய விவகாரம் - கங்கனா ரணாவத் விளக்கம்
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

ஒவ்வொருவரும் தாம் கல்வி கற்ற பாடசாலைகளில் நன்றி உணர்வுகளை காட்டுகின்ற போது எதிர்வரும் சந்ததி அதன் வழி நடக்கும் என யாழ் ஊர்காற்துறை நீதிமன்ற நீதவான் ஜெகநாதன் கஜநிதி பாலன் தெரிவித்துள்ளார்

முருகானந்தா கல்லூரியில் 1996 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதரம் கற்ற பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வும் ஓய்வு நிலை அதிபர்கள் ஆசிரியர்களை கௌரவிக்கின்ற நிகழ்வும் நேற்று(20-08-2022) கிளி முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் கஜநிதி பாலன் முதன்மை விருந்தினர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 அதாவது இன்றைய சமூகத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு அனைவரிடத்திலும் உள்ளது.  குறிப்பாக1996ம் ஆண்டில் கல்வி கற்ற மாணவர்கள் இணைந்து இன்று கௌரவத்தை வழங்கியுள்ளார்கள் எனது பாடசாலைக்காலத்தில் ஆசிரியர்கள் மீது இருந்த பயமும் பற்றும் இன்றும் எங்கள் இடத்தில் இருக்கின்றது.

இவ்வாறு ஒவ்வொருவரும் தாங்கள் கற்ற பாடசாலைகளில் நன்றி உணர்வுகளை காட்டுகின்ற போது எதிர்வரும் சந்ததியும் அதன் வழி நடக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று முருகானந்தா ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஓய்வு நிலை ஆசிரியர்கள் அதிபர்கள் வான்ட் வாத்திய இசையுடன் 1996இல் கா.பொ.த சாதாரணதர கல்வி கற்ற மாணவர்களால் விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன இதன்போது பாடசாலையில் கல்வி கற்பித்த அதிபர்கள் ஆசிரியர்கள் கௌரவப்படுத்தப்பட்டனர்.

  • 387
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads