Category:
Created:
Updated:
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த அவர், இவ்வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்..
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தில் இதற்கு முன்னர் தலைவராக செயற்பட்ட துஷார ஜயசிங்கவே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததை அடுத்து லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டிருந்தார். எவ்வாறாயினும், விஜித ஹேரத்தும் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.