சினிமா செய்திகள்
பரிசு கொடுத்த எம்.ஜி.ஆரையே யார்னு கேட்ட நாகேஷ்
நடந்தது என்ன?லீவு தராத மேனேஜரை ஒரு வழி பண்ண வேண்டும் என்று நினைத்து அடுத்த நாள் டவுசர் பணியனுடன் ஆபீஸ் வந்து அமர்ந்துள்ளார்.தமிழ் சினிமாவில் கலைவாணர்
நடிகை பானுப்ரியா எப்படி இருக்கிறார்?
கணவர் இறந்தபின் எல்லாமே மறந்திருச்சு... மனமும் வெறுமையாகிவிட்டது என்று கலங்கிய பானுப்ரியா தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.திர
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
ஆபாச நடிகை என்று கூறிய விவகாரம் - கங்கனா ரணாவத் விளக்கம்
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஊர்காவற்துறை கிளை ஏற்பாட்டில் நெடுந்தீவில் குமுதினி படகு படுகொலை நினைவேந்தல்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஊர்காவற்துறை கிளை ( தீவகம் ) ஏற்பாட்டில்  நெடுந்தீவில் குமுதினி படகு படுகொலை 37 வது ஆண்டு நினைவேந்தல்   இகழும் பெரும் அச்சுறுத்தல் கெடுபிடிகளுக்கு மத்தியில் (15-05-2022) நடைபெற்றுள்ளதுகடந்த 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி; காலை மருத்துவ தேவை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்குமாக நெடுந்தீவு மாவிலித் துறையிலிருந்து குழந்தைகள் முதியவர்கள் என 64 இற்கும்மேற்பட்ட பயணிகளுடன் குறிகாட்டுவான் நோக்கி பயணித்த குமுதினி நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு கூரிய ஆயுதங்களால் குத்தியும் வெட்டியும் குழந்தைகள், பெண்கள் உட்பட 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர்இப் படுகொலையின் 37 வது ஆண்டு நினைவு நிகழ்வு சிறிலங்கா பாதுகாப்பு படையினரின் இடையூறுகள் , கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று நடைபெற்றது .நிகழ்வின் முன்னதாக மாவிலி துறையில் அமைந்துள்ள புனித சவேரியார் தேவாலயத்திலும் பிடாரி அம்மன் ஆலயத்திலும் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து வணக்க நிகழ்வு இடம்பெற்றது இதில் பங்குத்தந்தை மற்றும் இந்து மத குரு ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் அமைவனத்தினரால் ( சூழகம் ) நெடுந்தீவு மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படும் நிகழ்வும் , மரநடுகையும் நடைபெற்றது.

  • 336
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads