சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

இயற்கை உரங்களை பயன்படுத்துவதனால் நிறையவே நன்மைகள்- மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்

பயிர் செய்கைகளின் போது இயற்கை உரங்களை பயன்படுத்துவதனால் நிறையவே நன்மைகள் உள்ளன இது தொடர்பில் அனைவருக்கும் விழிப்புணர்வுகள் அவசியமாகும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(28-02-2022) நடைபெற்றமாவட்ட விவசாய குழுக்கட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்கிராம மட்டங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் மத்தியில் இயற்கை உரப் பயன்பாடுகள் தொடர்பிலும் அதனால் ஏற்படும் நன்மைகள் தொடர்பிலும் மேலதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.இயற்கை உர பாவனையால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி நாங்கள் சிந்திப்பதில்லை இராசாயன உரங்களால் புதிய புதிய நோய்கள் ஏற்படுகின்றன இதற்கான மருத்துவ தேவைகளை அரசாங்கமே செய்ய வேண்டிய வேண்டியுள்ளதுஇது நமது நாட்டினுடைய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்இயற்கை உர பயன்பாடு என்பது ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாகவே குறிப்பிடப்படுகின்றதுஇதனால் மக்களுக்கும் நாட்டுக்கும் என்ன நன்மைகள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் மாற்றங்களை கொண்டு வரும்போது கஷ்டங்கள் இருக்கலாம் அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை உணர வேண்டும் கடந்த போகத்தில் சேதனப் பசளைகள் பயன்படுத்துவதற்கு உரிய காலத்தில் கிடைக்காமல் போயிருக்கலாம் அல்லது கால தாமதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் ஆனால் இனிவரும் காலங்களில் அவ்வாறு இல்லாமல் முன்கூட்டியே சேதனப் பசளை பயன்படுத்தி உரிய காலத்துக்கு பயயிர்செய்கைகளை மேற்கொள்ளும் போது ஒரு மாற்றத்தை நோக்கி முன்னேறலாம் என்பது ஆகவே அதனை பயன்படுத்துவதற்கு அனைவரும் முன் வர வேண்டுமென்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்கிளிநொச்சி மவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று பகல் 11மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன் மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) திருலிங்கநாதன் மற்றும மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர்கள் உத்தியோகத்தர்கள் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் கலந்து கொண்டனர்

  • 628
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads